திமுக தேர்தல் வாக்குறுதியில், நெல் குவிண்டாலுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.2ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும் எனக் கூறியது என்னாச்சு? என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை...
திருப்பூர் மாவட்ட கனிம வள உதவி இயக்குனர் வள்ளலை, பணியிலிருந்து மே 17ம் தேதி விடுவித்து, முந்தைய கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குறைகேட்பு, அமைச்சர்,...
சென்னை - இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.மத்திய அரசு, 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், நீர்வழி...
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதில் இரண்டு பேர்...
உத்தர பிரதேசத்தில் குரான் ஒப்புவித்தல் போட்டி என ஆன்லைனில் 'கேமிங் ஆப்' வழியே குழந்தைகள் மற்றும் இளைஞர்களை தங்களது மதத்திற்கு மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக உ.பி.,...
ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டத்தைச் சேர்ந்த டிங்கு வர்மாவின் மனைவி, 2013ல் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இது தொடர்பாக டிங்குவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால் ஆதரவின்றி...
பல ஊர் மக்களை ஏமாற்றி இந்த காரியத்த பண்ணது சின்ன பசங்களா ? நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கள்ள நோட்டுக்கள் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து...
அமெரிக்காவில் கடந்த 70 ஆண்டுகளில், 451 கத்தோலிக்க பாதிரியார்கள், 1990க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில், கத்தோலிக்க...
புதிய பார்லிமென்டில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக சென்னையில், கவர்னர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கவர்னர்கள் ரவி, தமிழிசை,...
தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் :அண்ணா பல்கலைக் கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில், தமிழ் வழியில் பொறியியல் கல்வி பாடப்பிரிவுகள் இருந்ததை, இந்த ஆண்டு...