விளையாட்டு

இந்தியாவில் பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம் : பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.

இந்தியாவில் பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம் : பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.

இந்தாண்டு நடைபெறும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடருக்காகச் இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் ஹாக்கி அணி. 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிகள் சென்னையில் நடைபெறுகிது. இந்நிலையில்,...

CSK கிரிக்கெட் போட்டியை காண மக்களுக்கு சிறப்பு ரயில்..

CSK கிரிக்கெட் போட்டியை காண மக்களுக்கு சிறப்பு ரயில்..

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும், 30ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை தென்மாவட்ட மக்களும் நேரில் கண்டு ரசிக்கும் வகையில், 'விசில் போடு எக்ஸ்பிரஸ்'...

இந்தியாவுக்காக 5 தங்கங்களை வென்று சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த் !

இந்தியாவுக்காக 5 தங்கங்களை வென்று சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த் !

இந்தியாவுக்காக 5 தங்கங்களை வென்று சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த்! தமிழ் திரையுலகில் தனக்கென்று ரசிகர் ரசிகைகள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் மாதவன் அவரது...

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வரலாற்று வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து..

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வரலாற்று வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து..

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் போட்டியில், 12ந்தேதி நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற...

oredesam

தமிழகத்தில் திறக்கப்படாத நேரடி நெல் கொள்முதல் நிலையம்! விவசாயிகள் தற்கொலை முயற்சி! ஐ.பி.எல் காண துபாய் பறந்த முதல்வர் ஸ்டாலின் குடும்பம்!

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் 2 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றார்கள் முதல்வர் ஸ்டாலின்...

IPL 2021 OREDESAM

தரமான சம்பவம் செய்த சென்னை அணி! ‘ருத்ரதாண்டவம்’ ஆடிய ருதுராஜ்! மும்பை அணியை பழிதீர்த்தது!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். 2021-ஆம் ஆண்டிற்கான எஞ்சிய ஆட்டங்கள் துபாயில் உள்ள மைதானத்தில் நேற்று மீண்டும் தொடங்கியது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2ம் கட்ட...

பாராலிம்பிக் வரலாற்று சாதனை படைத்த இந்தியா:மோடியின் புதிய இந்தியாவில் திறமைக்கு மரியாதை!

பாராலிம்பிக் வரலாற்று சாதனை படைத்த இந்தியா:மோடியின் புதிய இந்தியாவில் திறமைக்கு மரியாதை!

1968 முதல் 206 வரை பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா வாங்கிய மொத்த பதக்கங்களை, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பதக்கபட்டியல் முறியடித்தது. பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24-ம்தேதி தொடங்கின.ஜப்பான்...

பாரா ஒலிம்பிக் போட்டியில்  முதல் தங்கத்தை வென்ற தங்க மங்கை அவனி லெக்ரா!

பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்ற தங்க மங்கை அவனி லெக்ரா!

ஜப்பானில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் முதல் தங்கம் ஆகும். நேற்று டேபிள் டென்சில் இந்தியாவுக்கு...

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

இந்திய அணிகள் சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றன.

போலந்தில் உள்ள ரோக்லாவில் 2021 ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெற்ற சர்வதேச இளைஞர் வில்வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை இந்தியா வென்றது.  எட்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் என சர்வதேச இளைஞர் வில் வித்தைப் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பதக்கங்களை வென்ற ஐந்து இளம் வீரர்கள், 2021 செப்டம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்கா-உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள சீனியர் அணியின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேடட் மற்றும் ஜூனியர் ரீகர்வ் மகளிர் சர்வதேச சாம்பியன் பட்டத்தை தீபிகா குமாரிக்கு பிறகு இரண்டாவது இந்தியராக கோமாலிக்கா பாரி வென்றுள்ளார். இரண்டு புதிய சர்வதேச இளைஞர் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பதக்கம் வென்றவர்களுக்கு புதுதில்லியில் நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் பேசிய இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும் பழங்குடியினர் நலன் அமைச்சருமான திரு அர்ஜுன் முண்டா,உங்கள் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும், மன உறுதியும், தியாகமும் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நாளைய சாதனைக்கான தொடக்கமாக இன்றைய வெற்றி இருக்கட்டும்," என்று அவர் கூறினார்.

ஒலிம்பிக்ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு.

ஒலிம்பிக்ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும்...

Page 1 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x