Tuesday, May 20, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

தமிழகத்தில் திறக்கப்படாத நேரடி நெல் கொள்முதல் நிலையம்! விவசாயிகள் தற்கொலை முயற்சி! ஐ.பி.எல் காண துபாய் பறந்த முதல்வர் ஸ்டாலின் குடும்பம்!

Oredesam by Oredesam
October 16, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள், தமிழகம், தமிழ் நாடு, விளையாட்டு
0
oredesam

oredesam

FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் 2 விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றார்கள் முதல்வர் ஸ்டாலின் குடும்பம் ஐ.பி.எல் காண துபாய் பதுபாய் பறந்தது.!

கறம்பக்குடி வட்டம் கரு.கீழத்தெரு ஊராட்சி குரும்பிவயலில் காவிரி நீர், ஆழ்துளை கிணற்று நீரைக் கொண்டு சுமார் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததைப் போன்று, நிகழாண்டும் இங்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கருதி ஏராளமான நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையம் இயங்கிய இடத்தில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்தனர்.

READ ALSO

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

ஆனால், அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நெல்மணிகள் நனைந்து முளைக்கத் தொடங்கின

2 தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, எந்த தீர்வும் ஏற்படாததையடுத்து கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே குரும்பிவயல் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திருமணஞ்சேரி விலக்கு வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதைக் கண்டித்து, அங்கும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்ய முயற்சி செய்ததைக் கண்டித்து, விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் ஒரு விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகக் தெரிகிறது.

இந்த நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதனை காண முதல்வர் குடும்பம் துபாய் பறந்தது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று , சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது இதில் சென்னை அணி வெற்றி பெற்று 4 வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மீது முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு அலாதி ஆர்வம் உண்டு. ஏனென்றால் அதில் பணம் கொட்டுகிறது. கலாநிதிமாறன் ஒரு ஐ.பி.எல் டீம் வைத்துள்ளார். சன் ரைஸ் அணி என்று. கடந்த ஆண்டு மக்கள் எல்லாம் கொரோனாவால் நாடு ததத்தளித்த போது ஸ்டாலின் குடும்பத்தார் மக்களுக்கு உதவி செய்யாமல் ஐ.பி.எல் பார்க்க சென்றார்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.

கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில், சென்னையில் முக்கிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால், குடும்பத்தினருடன் நேரில் கண்டுகளிக்கச் சென்றுவிடுவார். அதுமட்டுமில்லாமல் கலைஞர் டிவி நடத்திய மானாட மயிலாட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது வழக்கம்.

அதே போல் அவரது வாரிசும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கிரிக்கெட் சினிமா ரசிகர்கள்தான். ஸ்டாலினுக்கு நடிப்பு வரவில்லை அதனால் நடிப்பதை நிறுத்தி கொண்டார். உதயநிதி அவ்வாறு இல்லை இப்போதும் நடித்து கொண்டிருக்கிறார். நயன்தாரா முதல் ஹன்சிகா வரை முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடி விட்டார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற (அக்டோபர் 15-ம் தேதி) துபாயில் ஐ.பி.எல் இறுதிப் போட்டியைக் காண முதல்வரின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் துபாய்க்குச் சென்றிருக்கிறார்கள். இவர்களுடன், அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக்கும் தன் குடும்பத்துடன் துபாய்க்குச் சென்றிருக்கிறார்.

ShareTweetSendShare

Related Posts

Modi
செய்திகள்

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
செய்திகள்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

May 19, 2025
balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அரசியல்

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா! சீன இறக்குமதி 27% குறைந்தது!

ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா! சீன இறக்குமதி 27% குறைந்தது!

September 23, 2020
நள்ளிரவில் பிரதமர் மோடியை  சந்தித்த சுவேந்து அதிகாரி! பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி தூது விடும் மம்தா! மேற்கு வங்கத்தில் ஆட்சி இருக்குமா?

நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்தித்த சுவேந்து அதிகாரி! பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி தூது விடும் மம்தா! மேற்கு வங்கத்தில் ஆட்சி இருக்குமா?

July 2, 2021

குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது-தமிழக அரசுக்கு வலுக்கும்கோரிக்கை.

September 10, 2020
கொரோனாவிற்கு முத்த சிகிச்சை அளித்த அஸ்லாம் பாபா கொரோனாவால் பலி! நோயை பரப்ப இந்த செயலில் ஈடுபட்டாரா?

கொரோனாவிற்கு முத்த சிகிச்சை அளித்த அஸ்லாம் பாபா கொரோனாவால் பலி! நோயை பரப்ப இந்த செயலில் ஈடுபட்டாரா?

June 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x