இந்தியா

விளையாட்டுத்துறையில் TOP 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருக்கிறது-மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா

விளையாட்டுத்துறையில் TOP 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருக்கிறது-மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருப்பதாக மத்திய இளைஞர் நலன், விளையாட்டுதுறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.திருவனந்தபுரம்...

மேற்குவங்க எல்லையில் பீரங்கியுடன் ஆயுதபூஜை கொண்டாடிய ராஜ்நாத் சிங்.

மேற்குவங்க எல்லையில் பீரங்கியுடன் ஆயுதபூஜை கொண்டாடிய ராஜ்நாத் சிங்.

தசரா பண்டிகையை முன்னிட்டு மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,2024 அக்டோபர் 12 அன்று மேற்கு வங்கத்தில் உள்ள சுக்னா ராணுவ தளத்தில் பாரம்பரிய சாஸ்திர பூஜை...

சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழா கொண்டாட்டம்.

சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழா கொண்டாட்டம்.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில், இந்திய விமானப்படையின் (IAF) 92-வது ஆண்டு கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், வீரர்களின் அணிவகுப்பு, பிரமிக்க வைக்கும் வான்வழி செயல்திறன்...

சென்னை நீல வானுக்கு வண்ணம் தீட்டிய  இந்திய விமானப்படை விமானிகள்.

சென்னை நீல வானுக்கு வண்ணம் தீட்டிய  இந்திய விமானப்படை விமானிகள்.

2024, அக்டோபர் 06 அன்று இந்திய விமானப்படை தனது 92 வது ஆண்டு விழாவையொட்டி, உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற...

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

யோகி போட்ட போடு…. ஏழரை ஆண்டுகளில் 7,000 கிரிமினல்கள் கைது.. இதுதான் பா.ஜ.க மாடல்….

உத்தர பிரதேசத்தில் ஏழரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 49 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்றுமாநில அதிரடிப்படை யான எஸ்டிஎப்...

திருமலை திருப்பதி லட்டில் விலங்குகொழுப்பு ஜெகன்மோகன் மீது சந்திரபாபு பகீர் குற்றச்சாட்டு

திருமலை திருப்பதி லட்டில் விலங்குகொழுப்பு ஜெகன்மோகன் மீது சந்திரபாபு பகீர் குற்றச்சாட்டு

ஆந்திர மாநிலத்தில்,முந்தைய ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திராவில் ஆட்சி...

ஒரு நாடு ! ஒரு தேர்தல் ! திட்டம் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி நன்றி.

ஒரு நாடு ! ஒரு தேர்தல் ! திட்டம் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி நன்றி.

ஒரு நாடு ! ஒரு தேர்தல் ! திட்டம் நாடு முழுதும் ஒரே நேரத்தில்,அணைத்து மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்துவது குறித்து ஆராய,முன்னாள் ஜனாதிபதி...

நாட்டில் நம்பிக்கை நிறைந்த சூழலை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார் குடியரசுத் துணைதலைவர் பேச்சு

நாட்டில் நம்பிக்கை நிறைந்த சூழலை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார் குடியரசுத் துணைதலைவர் பேச்சு

நாட்டில் நம்பிக்கையும் வாய்ப்புகளும் நிறைந்த சூழ்நிலையை பிரதமர் நரேந்திரமோடி உருவாக்கியுள்ளார் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப்தன்கர் கூறயுள்ளார். காந்திநகரில் இன்று (18.09.2024) நடைபெற்ற 4வது குளோபல்...

vijay-mallya

விஜய் மல்லையாவுக்கு 9000 கோடி கடன் கொடுத்த காங்கிரஸ்…14,131 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்த பாஜக..

காங்கிரஸ் ஆட்சியில் போது ரூ. 9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளார். அவரை இந்தியாவுக்கு...

Page 1 of 128 1 2 128

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x