அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் ஒரு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி...
அகமதாபாத் விமான நிலையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 ட்டீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவ கல்லூரியின்...
மோடி 3.0 அரசின் ஓராண்டு நிறைவில் பல தசாப்தங்களாக தொடரும் நக்சல் கிளர்ச்சியை வேரறுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முந்தைய ஆட்சிக் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள்...
கடந்த சில காலமாக இந்தியாவை நேரடியாக, மறைமுகமாக டிரம்ப் தாக்கி பேசி வந்தார். இந்தியாவை சீண்டிக்கொண்டு இருந்த அவருக்கு.. இப்போது அவரின் சொந்த நாட்டிற்கு உள்ளேயே பெரிய...
சிந்து நதி நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் நாம் பட்டினி கிடந்தே சாகப் போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. 10-ல் ஒன்பது பேர்...
ஜம்மு - காஷ்மீரில், உலகின் மிக உயரமான, செனாப் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகி ஜம்மு காஷ்மீரில் பிரதமர்...
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாகக் காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, அங்கு செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார். சுமார் 359 மீட்டர் அதாவது சுமார் 1177 அடி...
ஆப்ரேஷன் சிந்துார் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில், அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டது. சசி தரூரின் பெயரை...
இந்தியா தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும் என்பதால், அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைவதை பார்க்க விரும்பவில்லை,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும்...
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து...