இஸ்ரேல் இராணுவம் 9 ஈரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களைக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் வகையில் கொல்லப்பட அணு விஞ்ஞானிகளின் பெயர்களையும் இஸ்ரேல்...
தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7...
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது. நேற்று ஈரானை, இஸ்ரேல் தாக்கிய பிறகு தற்போது மோதல் வலுத்துள்ளது. ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி...
ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் 3ம் உலகப்போர் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் மட்டுமன்றி உலக அரசியலில் தற்போது பல்வேறு விதமான ராணுவ...
காற்று… கண்ணுக்கு தெரிவதில்லை; ஆனால் அது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது.உளவு அமைப்புகளும் அப்படித்தான். உளவாளிகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி தகவல் சேகரிக்கிறார்கள்? என்பது...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உள்ளிட்ட...
கடந்த சில காலமாக இந்தியாவை நேரடியாக, மறைமுகமாக டிரம்ப் தாக்கி பேசி வந்தார். இந்தியாவை சீண்டிக்கொண்டு இருந்த அவருக்கு.. இப்போது அவரின் சொந்த நாட்டிற்கு உள்ளேயே பெரிய...
உக்ரைன்-ரஷ்யா இடையே நடந்து வரும் போரை நிறுத்த, துருக்கியில் பேச்சுவார்த்தை நடக்க இருந்த நேரத்தில் உக்ரைன் திடீரென ரஷ்யா மீது 'ஆபரேஷன் ஸ்பைடர் வெப்' என்கிற பெயரில்...
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாகக் காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, அங்கு செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார். சுமார் 359 மீட்டர் அதாவது சுமார் 1177 அடி...
ஆப்ரேஷன் சிந்துார் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில், அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டது. சசி தரூரின் பெயரை...