தனி நாடு கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வரும் பாகிஸ்தானின் பலுாசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டிற்கும், பிரதமர் மோடிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.பாகிஸ்தானின்...
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலில் துருக்கி நம் நாட்டை கண்டித்தது. பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கியது. இதையடுத்து துருக்கி நாட்டை நம் மக்கள் புறக்கணிக்க தொடங்கி...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா முன்னெடுத்துள்ள பொருளாதார மற்றும் வியூக ரீதியான நடவடிக்கைகள், ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு மேலும் கடும் அடியாக...
இந்தியா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்த்து இருந்த பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி, இந்திய மண்ணில் இருந்தபடியே பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது...
காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் பாகிஸ்தான்...
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. தாக்குதலில் கொல்லப்பட்ட...
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான்...
பாகிஸ்தான் சில ஆண்டுகளாக இருந்த இடம் தெரியாமல் இருந்தது. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் மிக அமைதியாக சென்று கொண்டிருந்தது காஷ்மீர். தீவிரவாத சம்பவங்கள் எதுவும்...
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல். நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்திய இந்திய ராணுவம். 4 இடங்களில்...
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியா பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக பதிலடி கொடுத்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி...