நாட்டில் 30 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களை ஒரு முறை பொத்தானை அழுத்தி மக்கள் முடிவுக்கு கொண்டு வந்ததாக பெர்லினில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர்...
பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய பாஜக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தற்பொழுது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையான...
நமது அண்டைநாடான இலங்கைக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பல முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை நடத்தி வருகிறார். இலங்கை...
உக்ரைன் போரில் குவாட் நாடுகளில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷியாவை கடுமையாக எதிர்த்து உள்ளன. அதிலும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷியாவிற்கு எதிராக...
மத்திய ஆசியாவில் பாகிஸ்தான்-சீனா தொடர்பை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்தது..! மத்திய ஆசியாவில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மோசமான திட்டங்களை இந்தியா நசுக்குகிறது.இந்தியா இப்போது மத்திய ஆசியாவில்...
இந்திய உலக பேரவை கூட்டம் துபாயில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள்,...
தீவிரவாதத்தின் வாசல்களில் ஒன்றாக தப்லிக் ஜமாத் இருப்பதால் அதை தடை செய்வதாக இஸ்லாமிய இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா,அரசாணை பிறப்பித்துள்ளது. தப்லிகி ஜமாத் தீவிரவாதத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலைத்...
5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையளிப்பதாக தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் ஓமிக்ரான் மூலம் தென்னாப்பிரிக்காவில் 4ஆவது அலை தொடங்கிவிட்டதாகவு்ம அவர்கள்...
நேற்று இந்துக்களின் மிக பெரிய பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது .தீபாவளி பண்டிகை ஒட்டுமொத்த இந்துக்களும் ஒரே நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகை...
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் தலைவர்கள் சந்திப்பு ஆகியவற்றை நிறைவு செய்தர். இந்தியா உள்ளிட்ட 20...