Friday, May 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.

Oredesam by Oredesam
October 3, 2020
in இந்தியா, செய்திகள்
0
மோடியரசின் பல்வேறு முயற்சிகள் மூலம் இயற்கைவழி வேளாண்மை பொருட்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
FacebookTwitterWhatsappTelegram

கோவிட் 19 பொது ஊரடங்கானது உள்ளூர் அளவில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி உள்ளது.  வேளாண்மை துறை உள்ளிட்ட உள்ளூர் அளவிலான உற்பத்திக்கு சுயசார்பு கொண்ட ஆத்ம நிர்பார் இந்தியா ஊக்குவிக்கிறது என்று பேசியதுடன் உள்ளூருக்கு குரல் கொடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்தார். செப்டம்பர் மாதத்தை ஊட்ட சத்து மாதம்-போஷன் மா என கடைபிடித்தோம்.  நுண்ணூட்ட சத்து தாவரங்களுடன் கூடிய சமையலறை தோட்டத்தை பிரபலமடையச் செய்யும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இயற்கை முறையிலான காய்கறிகள் மற்றும் இயற்கை பண்ணை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேளாண்மையில் ரசாயனங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிக்காமல் இருப்பதை இயற்கை வழி பண்ணை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் மற்றும் எந்தவித உடல்நலக்கோளாறுகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. உலக இயற்கை வழி வேளாண்மை நிலப்பரப்பில் உலக அளவில் இந்தியா 8-வது இடம் வகிக்கிறது. மொத்த உற்பத்தி பொருட்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.

READ ALSO

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

கரும்பு, தானியங்கள்&சிறுதானியங்கள், பருத்தி, பருப்பு வகைகள், நறுமண & மருத்துவ தாவரங்கள், தேயிலை, காஃபி, பழங்கள், மசாலா பொருட்கள், உலர் பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட  அனைத்து வகையான உணவுப் பொருட்கள் என 2.75 மெட்ரிக் டன் சான்று பெற்ற இயற்கை வழி பொருட்களை கடந்த ஆண்டு இந்தியா உற்பத்தி செய்தது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி அதிகார அமைப்பானது ஏபிஈடிஏ, தேசிய இயற்கை உற்பத்தி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது சான்றமைப்புக்களுக்கு அங்கீகாரம் அளித்தல், இயற்கை வழி வேளாண்மைக்கான தரநிலைகள்,இயற்கை வழி பண்ணை மற்றும் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.  கடந்த மார்ச் 31ம் தேதியுடன் இந்த திட்டத்தின் கீழ் 3.67 மில்லியன் ஹெக்டேர் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் விவசாயிகள் இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை ஊக்கத்தொகை வழங்குகிறது. தமிழகத்தில் காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 வழங்கப்படுகிறது.

தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் விளைவிப்பதற்கு ஊக்கத் தொகை தரப்படுகிறது. திருமதி பத்மா கிரண் என்ற வங்கி அதிகாரி கூறுகையில், தாம் தோட்டப்பணிகளை ரசிப்பதாகவும், சமையலறைத் தோட்டம் தமக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். பசுமாட்டு சாணத்தை உரமாக உபயோகிப்பதாகவும் மற்றும் எந்தவித ரசாயண உரங்களையோ அல்லது பூச்சிக்கொல்லிகளையோ உபயோகிப்பதில்லை என்று கூறினார்.

தோட்டக்கலைத்துறையில் இருந்து வெண்டைக்காய். பாகற்காய் போன்றவற்றுக்கான விதைகள் பெறுவதாக கூறினார்.  திருமதி அறிவுச்சுடர் கூறுகையில், தமது மாடிப் பகுதியை இயற்கை வழி பண்ணைக்காக உபயோகிப்பதாக கூறினார். தமது வீட்டின் புழக்கடையில் அமைத்துள்ள தோட்டத்தில் சமைப்பதற்கான காய்கறித் தேவைகளைப் பெறுவதாக கூறினார்.

ஸ்ரீரங்கம் மேலூர் பழத்தோட்டத்தில் உள்ள மா விவசாயிகள் உலர்ந்த இலைகள் மற்றும் இயற்கை உரங்களை உபயோகித்து இயற்கை முறையில் மா மரங்களை வளர்த்து வருகின்றனர். தொடர்ந்து வருகை தரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த மாங்காய்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகள் விளைவிக்கும் இயற்கை முறையிலான காய்கறிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இலைகாய்கறிகள் குறிப்பாக கீரைகள் மற்றும் பசலைக்கீரை போன்றவற்றை கிராம்பபுறங்களில் இருந்து வரும் பெண்கள் நகர்புறங்களில் விற்பனை செய்கின்றனர்.

கிராமங்களில் வேப்பம் இலைகள் இயற்கை பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கப்படுகின்றன. மண்ணில் நுண்ணூட்டசத்து அதிமாக உருவாக, மண்புழு உரக்குழிகளை அமைக்க வேளாண்மை துறை ஊக்குவிக்கிறது. இயற்கை வழி பண்ணையில் இருந்து கிடைக்கும் நல்ல பயன் என்பது, நமது வீட்டின் புழக்கடையில் சுகாதாரமான ஆரோக்கியமான உணவு கிடைப்பதாக இருக்கிறது.

கோவிட் 19- பெருந்தொற்று பொது ஊரடங்கின் போது பல நகர் பகுதிகள் காய்கறிப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றது. திருச்சியில், அருகில் உள்ள கிராமங்களில் தங்கள் நிலங்களில் விளைவித்த புதிய இலை வகைகாய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்தனர். இயற்கை பண்ணை முறை, சமூகத்தின் சுய நோய் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்த உதவும் நுண்ணூட்ட சத்துகள் மற்றும்இயற்கை உணவை நிச்சயமாக உறுதி செய்கிறது.  பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றில் இருந்து மாசுபடுவதில் இருந்து இயற்கை எனும் தாயை பாதுகாக்கவும் உதவுகிறது.

ShareTweetSendShare

Related Posts

balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.கவினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை

பிராமணர்களை இழிவுபடுத்தும் தி.மு.கவினர் மீது நடவடிக்கை அவசியம்; முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை

November 3, 2024
ஷியா சன்னி முஸ்லீம்களிடையே வெடித்த கலவரம்! – வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்……

ஷியா சன்னி முஸ்லீம்களிடையே வெடித்த கலவரம்! – வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்……

October 1, 2024
சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !

இந்துக்கள் எடுத்த முடிவு… இண்டி கூட்டணிக்கு பேரிடி .. வெளிவந்த முக்கிய ரிப்போர்ட்..

November 28, 2024

செக்யூலர் என்ற வார்த்தைக்கு அர்த்தமே “மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருக்கவேண்டும்” என்பதுதான்.

July 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!
  • ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?
  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x