Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

Oredesam by Oredesam
July 16, 2025
in செய்திகள்
0
திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளை பகிர்ந்துள்ள அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், இந்த மக்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் விளங்கி வருகிறது. இதனால்,படிக்காதவர்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை தங்களது சொந்த மாவட்டத்திலேயே பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை வாய்ப்புகள் இருப்பதால் அங்கேயே வேலை பார்த்து வருகின்றனர். இதில், சுமார் 5 லட்சம் வரையிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மைக் காலமாக பட்டாசு ஆலையில் தொடர் வெடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இதில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு சுமார் 8 பேர் வரை உயிரிழந்தனர். இதே போல சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் சுமார் 5 பேர் வரை உயிரிழந்தனர். இந்த பட்டாசு ஆலை விபத்து சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால், பட்டாசு ஆலை வெடி விபத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அதன்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்காக 15 ஆய்வுக் குழுக்களை அமைக்கப்பட்டதுடன் இன்று ஜூலை 14-ஆம் தேதி முதல் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த ஆய்வை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும், இந்த ஆய்வில் பட்டாசு தொழிற்சாலைகளில் விதி மீறல்கள் ஏற்பட்டிருந்தால் அந்த ஆலைகளின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

200 பட்டாசு ஆலைகள் மூடல்-வாழ்வாதாரம் பாதிப்பு
இந்த உத்தரவை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு பயந்து தங்களது பட்டாசு ஆலைகளை மூடினர். இதனால், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 200 பட்டாசு தொழிற்சாலைகள் நேற்று மூடப்பட்டன. இதனால், இந்த பட்டாசு தொழிற்சாலையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். தற்போது, எந்த வித முன்னறிவிப்பும் இன்றி 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 8 லட்சம் தொழிலாளர்களும் தங்களது வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி .

ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி .

July 21, 2023
பிரதமர் மோடியின் நண்பர் ” அப்பாஸ் பாய் ” யார் இவர் ?

பிரதமர் மோடியின் நண்பர் ” அப்பாஸ் பாய் ” யார் இவர் ?

June 21, 2022
கொரோன பயமில்லை ! லட்சக்கணக்கில்  திரண்ட  இந்து பெண்கள் கோலாகலமாக நடைபெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழா!

கொரோன பயமில்லை ! லட்சக்கணக்கில் திரண்ட இந்து பெண்கள் கோலாகலமாக நடைபெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழா!

March 10, 2020
அரசியல் கட்சி தலைவர் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்! புதிய கல்வி கொள்கை குறித்து பானுகோம்ஸ் அதிரடி!

அரசியல் கட்சி தலைவர் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்! புதிய கல்வி கொள்கை குறித்து பானுகோம்ஸ் அதிரடி!

August 4, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x