Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….

Oredesam by Oredesam
July 14, 2021
in இந்தியா, செய்திகள்
0
மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….
FacebookTwitterWhatsappTelegram

சென்ற வாரம் மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்ட போது கடைசியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை கொடுத்தார் பிரதமர் . மத்தியில் கூட்டுறவுத் துறைக்கு ஒரு இலாக்காவை ஏற்படுத்தி அந்த பொறுப்பை -அதாவது Co-operation Minister என்ற பதவியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பிரதமர் ஒப்படைத்த போது ‘என்ன இது…? இவ்வளவு பெரிய powerful minister க்கு ‘ தம்மாத்துண்டு’ பொறாத கூட்டுறவு துறையா..? என அனைவரும் வியந்தனர் ஏன் எதற்காக புரியாமல் தவித்தார்கள்

இந்த நிலையில் தான் கூட்டுறவு துறைக்கு எதற்கு என எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு தட்டிப்பறிக்கிறது என சரத் பவார்தான் அறிக்கை கொடுத்தார். அவர் மட்டும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என அனைவரிடத்தில் கேள்விகள் எழுந்தது. கூட்டுறவுத்துறை வங்கிகளில் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் ₹ 25,000 கோடி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயி என்று பினாமி பெயரில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நிறைய கடன் வாங்கி பின்னர் இவர்கள் கட்சிகளே ஆட்சி செய்யும் மகாவிகாஸ் அகாதி அரசை விவசாய கடனகளை தள்ளுபடி செய்ய வைத்ததால் கடனாக பெற்ற கோடிக்கணக்கான தொகையை
ஏமாற்றி விட்டார்கள் என செய்திகள் பரவியது

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்த ஊழலில் பெரும் பங்கு சரத் பவாரின் அண்ணன் மகனும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான அஜித் பவார் என தகவல்கள் தெரிவிக்கின்றது . இதுமட்டுமல்லாமல் சென்ற 2019 ஆண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் ₹ 4,500 கோடி ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பம்பாய் உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த Punjab & Maharashtra Co-operative வங்கிக்கு நாடு முழுவதும் 137 கிளைகளும் மும்பையில் மட்டும் 12 கிளைகளும் உள்ளன. மும்பையில் உள்ள இரண்டு கிளைகளிலிருந்துதான் இந்த பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது .இவர்கள் ஆட்சியில் இருப்பதால் வழக்கின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை .

வங்கியில் ஏழை , எளிய மக்கள் தாங்கள் குருவி போல் சேர்த்த பணத்தை நிரந்திர வைப்புத் தொகையாக போட்டு வைத்திருந்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் பிள்ளைகளின் மேற் படிப்பிற்காகவும், பெண் குழந்தைகளின் திருமண செலவிற்காகவும் தேவைப்பட்ட போது வங்கிக்கு சென்று பணம் கேட்ட போதுதான் தங்கள் பணம் கொள்ளையடிக்ககப் பட்டது தெரிந்து அதி்ர்ச்சியடைந்து போராட்டத்தில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் நடு வீதிக்கு வந்து விட்டனர்.

ஒரு மாநிலத்தில் இவ்வளவு ஊழல் என்றால் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கும் என விளக்கத் தேவையில்லை. இதை வேரோடு அறுக்கத்தான் மோதி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.உடனே மத்திய அரசு மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்றது என்று பொரியில் சிக்கியவர்கள் புலம்புகின்றனர் .

வலது சாரி சிந்தனையாளர்..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்‍கிச்சூடு ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

வேட்டையை ஆரம்பித்த இந்திய ராணுவம் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

February 19, 2020
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

மம்தாவின் கூடாரத்தை காலியாக்கும் அமித் ஷா! அப்போ தமிழகத்தில் திமுகவின் கதி !

November 28, 2020
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு

நாட்டையே திரும்ப வைத்த மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு! பெருமை பேசிய இண்டி கூட்டணிக்கு மொத்தமாக விழுந்த ஆப்பு! 75 வருஷமா ஏன் எடுக்கல?

May 1, 2025
Annamalai

முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் எங்கே.. திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..

February 3, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x