Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….

Oredesam by Oredesam
July 14, 2021
in இந்தியா, செய்திகள்
0
மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….
FacebookTwitterWhatsappTelegram

சென்ற வாரம் மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்ட போது கடைசியில் ஒரு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை கொடுத்தார் பிரதமர் . மத்தியில் கூட்டுறவுத் துறைக்கு ஒரு இலாக்காவை ஏற்படுத்தி அந்த பொறுப்பை -அதாவது Co-operation Minister என்ற பதவியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பிரதமர் ஒப்படைத்த போது ‘என்ன இது…? இவ்வளவு பெரிய powerful minister க்கு ‘ தம்மாத்துண்டு’ பொறாத கூட்டுறவு துறையா..? என அனைவரும் வியந்தனர் ஏன் எதற்காக புரியாமல் தவித்தார்கள்

இந்த நிலையில் தான் கூட்டுறவு துறைக்கு எதற்கு என எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு தட்டிப்பறிக்கிறது என சரத் பவார்தான் அறிக்கை கொடுத்தார். அவர் மட்டும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என அனைவரிடத்தில் கேள்விகள் எழுந்தது. கூட்டுறவுத்துறை வங்கிகளில் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் ₹ 25,000 கோடி பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயி என்று பினாமி பெயரில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நிறைய கடன் வாங்கி பின்னர் இவர்கள் கட்சிகளே ஆட்சி செய்யும் மகாவிகாஸ் அகாதி அரசை விவசாய கடனகளை தள்ளுபடி செய்ய வைத்ததால் கடனாக பெற்ற கோடிக்கணக்கான தொகையை
ஏமாற்றி விட்டார்கள் என செய்திகள் பரவியது

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இந்த ஊழலில் பெரும் பங்கு சரத் பவாரின் அண்ணன் மகனும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான அஜித் பவார் என தகவல்கள் தெரிவிக்கின்றது . இதுமட்டுமல்லாமல் சென்ற 2019 ஆண்டு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் ₹ 4,500 கோடி ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பம்பாய் உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த Punjab & Maharashtra Co-operative வங்கிக்கு நாடு முழுவதும் 137 கிளைகளும் மும்பையில் மட்டும் 12 கிளைகளும் உள்ளன. மும்பையில் உள்ள இரண்டு கிளைகளிலிருந்துதான் இந்த பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது .இவர்கள் ஆட்சியில் இருப்பதால் வழக்கின் விசாரணை சரியான திசையில் செல்லவில்லை .

வங்கியில் ஏழை , எளிய மக்கள் தாங்கள் குருவி போல் சேர்த்த பணத்தை நிரந்திர வைப்புத் தொகையாக போட்டு வைத்திருந்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்கள் பிள்ளைகளின் மேற் படிப்பிற்காகவும், பெண் குழந்தைகளின் திருமண செலவிற்காகவும் தேவைப்பட்ட போது வங்கிக்கு சென்று பணம் கேட்ட போதுதான் தங்கள் பணம் கொள்ளையடிக்ககப் பட்டது தெரிந்து அதி்ர்ச்சியடைந்து போராட்டத்தில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் நடு வீதிக்கு வந்து விட்டனர்.

ஒரு மாநிலத்தில் இவ்வளவு ஊழல் என்றால் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கும் என விளக்கத் தேவையில்லை. இதை வேரோடு அறுக்கத்தான் மோதி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.உடனே மத்திய அரசு மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்றது என்று பொரியில் சிக்கியவர்கள் புலம்புகின்றனர் .

வலது சாரி சிந்தனையாளர்..

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Indonesian Government Targets 16.6% Tax Revenue Growth In 2019

January 31, 2020
பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்.

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்.

April 18, 2020
பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சியால் பாஜகவில் இணைவோர் அதிகரிப்பு-திருவாரூரில் நிர்மலாசித்தராமன் பேச்சு.

பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சியால் பாஜகவில் இணைவோர் அதிகரிப்பு-திருவாரூரில் நிர்மலாசித்தராமன் பேச்சு.

October 8, 2024

குமரியில் ஆட்டம் ஆரம்பம், அலை அலையாய் பாஜகவில் சேரும் திமுக,காங்கிரஸ் தொண்டர்கள் – எதிர் கட்சிகள் கலக்கம்.!

September 6, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x