Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மத்திய அரசு விவசாயிகளின் பாசன திட்டத்திற்காக 4000 கோடி ஒதுக்கீடு !

Oredesam by Oredesam
June 12, 2020
in இந்தியா, செய்திகள்
0
இதுவரை இல்லாத அளவிற்கு  மோடி அரசு தமிழகத்திற்கு  சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478 கோடி ஒதுக்கீடு.
FacebookTwitterWhatsappTelegram

குறைந்த அளவு நீர் பயன்படுத்தி அதிக மகசூல் பெற, ‘பெர் டிராப் மோர் கிராப்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு 4000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.பிரதமர் கிருஷி சின்சாயி யோஜனா(PM Krishi Sinchayee Yojana)-வின் ஒருபகுதி தான் இந்த ‘பெர் டிராப் மோர் கிராப்’ என்ற திட்டம், விவசாய இடங்களில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பான் பாசன முறைகள் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன நுட்பங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி அதிக மகசூலை விவசாயிகள் பெறலாம்.

இந்த நீர்ப்பாசன நுட்பம் தண்ணீரை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், உரங்களின் நுகர்வு மற்றும் உழைப்பு செலவையும் குறைக்கிறது, இது விவசாய செலவைக் குறைத்து விளைச்சலை அதிகரிக்கும்.இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி தொகை குறித்து மாநிலங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

ஒவ்வொரு துளி நீரையும் பாசனத்தில் பயன்படுத்த மத்திய அரசு “பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சய் யோஜனா(PM Krishi Sinchayee Yojana)”-யை இயக்கியுள்ளது. -நுண்ணீர் பாசனம்’ திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், நவீன நீர்ப்பாசன நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என இதுதொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் (நபார்ட்) ரூ.5000 கோடி மைக்ரோ பாசன நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுடன் மைக்ரோ பாசன திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஆந்திராவுக்கு ரூ.616.14 கோடியும், நபார்டு மூலம் மைக்ரோ பாசன நிதி மூலம் தமிழகத்திற்கு ரூ.478.79 கோடியும் வெளியிடப்பட்டுள்ளன.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

senthil balaji

இன்னும் 4 நாட்கள் தான்… . அமைச்சர் பதவியா? ஜாமீனா? முடிவு பண்ணுங்க. தியாகி செந்தில் பாலாஜிக்கு ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்

April 23, 2025
பாகிஸ்தானின் தூதரகத்தை மூடும் மோடி அரசு ! முதற்கட்டமாக பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கிறது !

பாகிஸ்தானின் தூதரகத்தை மூடும் மோடி அரசு ! முதற்கட்டமாக பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கிறது !

June 24, 2020
பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்! என்ன நடக்கப்போகிறது தமிழகத்தில்! அடுத்தடுத்த அதிரடிகள்-தி.மு.க எம்.பியின் பதவி பறிபோகுமா?

பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்! என்ன நடக்கப்போகிறது தமிழகத்தில்! அடுத்தடுத்த அதிரடிகள்-தி.மு.க எம்.பியின் பதவி பறிபோகுமா?

October 24, 2021
உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!

உத்திர பிரேதேசத்தில் யோகி யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! பிரமாண்ட வெற்றிக்கு குறி வைத்த யோகி ஆத்யநாத்!

July 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x