Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கொரோனா வைரஸை கட்டுப்படுத்து வதற்கான மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை: மத்தியமைச்சர் தகவல்

Oredesam by Oredesam
March 6, 2020
in இந்தியா
0
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் பரவிவருத் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மருந்துப் பொருட்களுக்கு நமது நாட்டில் தட்டுப்பாடு ஏதுமில்லை என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.


குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் இந்நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றி பெற்றிருப்பதாகக் கூறினார்.

READ ALSO

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

இந்நோய் மருந்து தயாரிப்புத் துறையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதேவேளையில், இத்துறையினருக்கு பெரும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகக் கூறினார்.

அரசு, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், மருந்து தயாரிப்புத் துறையினர் முழு அளவிலான ஆயத்த நிலையை மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மருந்து தயாரிப்பு தொழில்துறையில் வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்து, தன்னிறைவு நிலையை அடைய வேண்டியது அவசியம் என்றும் சதானந்த கவுடா குறிப்பிட்டார்.


அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாக, மக்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு காரணமாக மருந்து தயாரிப்புத் தொழிலில் வாய்ப்புகள் நிறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், 2025ஆம் ஆண்டு வாக்கில், இந்திய மருந்து தயாரிப்புத் தொழில் 100 பில்லியன் டாலர் அளவிற்கும், மருத்துவ சாதன தயாரிப்புத் தொழில் 50 பில்லியன் டாலர் அளவிற்கும் சந்தை வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.

எனவே, மாபெரும் மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ சாதன தயாரிப்பு தொழில் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய தொழில் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலிருந்து கோரிக்கை வந்திருப்பதாகவும், இதுபோன்ற பூங்காக்களில் பொது வசதி மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அண்ணாமலை அதிரடி சுற்று பயணம்!அதிகரிக்கும் பா.ஜ.க ஆதரவு!

அண்ணாமலை அதிரடி சுற்று பயணம்!அதிகரிக்கும் பா.ஜ.க ஆதரவு!

September 4, 2021
ARAVIND SAMY

அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு தகுதி இருக்கா! பங்கம் செய்த அரவிந்த் சாமி.. சமூகவலைத்தளத்தை கலக்கும் வீடியோ…

February 5, 2024
Guru Peyarchi

குருபெயர்ச்சி பலன் 2024-2025 : ரிஷப ராசிகாரர்களின் நிலை உயரும்..செல்வாக்கு அதிகரிக்கும்! இந்த கோவிலுக்கு செல்லுங்கள்!

April 26, 2024
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.

May 7, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x