Saturday, December 6, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மதமென பிரிந்தது போதும்.. அக்னி குண்டத்தில் நெய் ஊற்றிய ஜமாத் தலைவர் இஸ்லாத்தில் இருந்து நீக்கம்! சமூக நீதி காவலர் திருமா எங்கே?

Oredesam by Oredesam
November 25, 2021
in செய்திகள், தமிழகம்
0
மதமென பிரிந்தது போதும்.. அக்னி குண்டத்தில் நெய் ஊற்றிய ஜமாத் தலைவர் இஸ்லாத்தில் இருந்து நீக்கம்! சமூக நீதி காவலர் திருமா எங்கே?
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் தனிப்பெரும் செல்வாக்குமிக்க சதாவதானியின் பேரன் பாவலர் சித்திக்,வல்லமை பொருந்தியவர் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்ற அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாவலர் சித்திக் எப்போதும் நடக்கும் மத நல்லிணக்க கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம். அதுபோல் மும்மதத்தினரும் அவரைப் பேசவும், சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் அழைப்பார்கள். பாவலர் சித்திக், கோட்டாறு இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் ஜமாத் தலைவராகவும் உள்ளார்.

அண்மையில், நடைபெற்ற நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி மன்றம் சார்பில், மதநல்லிணக்க விழா நடிப்பெற்றது. அதில் இஸ்லாமிய மக்கள் சார்பில் பாவலர் சித்திக் கலந்து கொண்டார். அதில் பேசியதோடு, அக்னி குண்டத்தில் பாவலர் சித்திக் நெய் ஊற்றவும் செய்தார். இது, குமரி மாவட்ட இஸ்லாமியக் குழுவினர் மத்தியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பின் தலைவர் கமால்தீன், “பாவலர் சித்திக் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் அவர் இஸ்லாத்தில் இருந்து தானாகவே வெளியேறிவிட்டார். அவருக்கு ஒரு ஜமாத்தின் தலைவராக இருக்கும் தகுதி போய்விட்டது” என அறிவித்துள்ளார்.

இதேபோல் முகநூலிலும் இஸ்லாமியர்கள் பலரும் பாவலர் சித்திக்குக்கு அறிவுரை கூறும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அவர் அங்கு உரையாற்றிவிட்டு மட்டும் வராமல், அக்னி குண்டம் முன்பு அமர்ந்தது இஸ்லாத்துக்கு எதிரானச் செயல் என கொந்தளித்து வருகிறார்கள். இதுவே இந்து மதத்தை சேர்ந்தவர் வேறு மத பண்டிகைக்கு சென்று அவர்களின் மத நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்றால் மத சாயம் பூசி மத வெறியர் என பட்டம் சூட்டி ட்ரென்ட் செய்து விடுவார்கள்.

ஆனால் இந்தசம்பவம் குறித்து யாரும் வாய் திறக்கவில்லை மதமென பிரிந்தது போதும் என யாரும் பாடுபடவில்லை. ஏன் என புரியவில்லை. முக்கியமாக திருமாவளவன் சமூக நீதி காவலர்கள் யாரையும் இந்த விஷயத்தில் தலையிடாமல் ஓரமாய் நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.

இந்நிலையில் பாவலர் சித்திக் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில், “சமுதாய நற்பணிகளில் 50 ஆண்டுகளாக பணிபுரியும் நான் எந்தத் தவறான, மார்க்கத்திற்கு விரோதமான செயல்பாடுகளையும் செய்ததில்லை. இதுநாள்வரை நூற்றுக்கணக்கான மத நல்லிணக்க, மனிதநேய விழாக்களில் கலந்துகொண்டு பேசியுள்ளேன்

அந்த விழாக்களில் பல்வேறு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர்கள், எம்எல்ஏ, எம்பி, பல்சமய மதகுருக்கள், அறிஞர் பெருமக்கள் கலந்ததுண்டு. அதில் நானும் சிறப்புரை ஆற்றிவிட்டு வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன் நடந்த மும்மத விழாவில் மத நல்லிணக்க அடிப்படையில் நானும் கலந்துகொண்டேன்

விழாவில் வாழ்த்துரை வழங்கிய பின்பு, அங்கு நடந்த மதச் சடங்கில் சூழ்நிலையின் காரணமாக கலந்துகொண்டேன். மார்க்க அறிஞர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டி தவ்பா செய்து கொண்டேன். எல்லாம்வல்ல இறைவன் பொருந்திக்கொள்வான், ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை உள்ளது. இனி, இது தொடர்பான விவாதங்களை சமுதாய மக்கள் தவிர்க்க அன்பாய் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மத நல்லிணக்க விழாவில் பங்கேற்று, சமூக நல்லிணக்கத்தைப் பேணியவர், சொந்தச் சமூக மக்களின் விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

2G ஆ.ராசா மீது புதிய வழக்கு தொடரும் சிபிஐ அடுத்த அதிரடியில் அரசியல்களம்.

2G ஆ.ராசா மீது புதிய வழக்கு தொடரும் சிபிஐ அடுத்த அதிரடியில் அரசியல்களம்.

October 2, 2021
மோடி அரசுக்கு மேலும் ஒருமகுடம் சீனாவை தோற்கடித்து இந்தியா பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி.

இந்தியாவில் டூப்ளிகெட் பொருட்கள் தயாரிக்கும் 5 சீன தயாரிப்புகளுக்கு தடை விதித்த மத்திய அரசு !

December 27, 2021
பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !

பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !

December 4, 2021
HRAJA

உதயநிதியை பிரித்து மேய்ந்த ஹெச்.ராஜா.. 50 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சர்கள் சிறை செல்வார்கள்

February 6, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x