Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

நல்ல செய்தி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும் வரி விலக்கு உட்பட பம்பர் பரிசுகள்…..

Oredesam by Oredesam
January 27, 2022
in இந்தியா, செய்திகள்
0
நல்ல செய்தி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும் வரி விலக்கு உட்பட பம்பர் பரிசுகள்…..
FacebookTwitterWhatsappTelegram

பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. 

பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாலும், கொரோனா பாதிப்பால் பணவீக்கம் அதிகரித்து வருவதாலும், இந்த பட்ஜெட்டில் (Budget 2022) தங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். இந்த வரிசையில், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்படுவதைத் தவிர, பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கும் பெரிய நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக வரி செலுத்துவோர் பெரிய பலனைப் பெறும் வகையிலான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் இம்முறை அரசாங்கம் வரிவிலக்கை பரிசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அரசாங்கம் நல்ல செய்திகளை வழங்கக்கூடும்

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) 3 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புத்தொகையை வரி விலக்கு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் நிச்சயம் பெரிய நிவாரணம் கிடைக்கும். வரி செலுத்துவோரை மகிழ்விக்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

எஃப்டிக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை

இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) வரியில்லா நிரந்தர வைப்புத்தொகையின் (Fixed Deposit) லாக்-இன் காலத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, ​​5 வருட FD-க்கு வரி விலக்கு கிடைக்கிறது. ஆனால், அதை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சங்கத்தின் கூற்றுப்படி, 3 வருட FD-யை வரி விலக்கின் கீழ் கொண்டு வருவதன் மூலம், வரி செலுத்துவோருக்கு மற்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வசதியும் கிடைக்கும். 

தற்போது மக்கள் குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக எஃப்டிக்கு பதிலாக பிபிஎஃப் மற்றும் சுகன்யா போன்ற பிற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், மியூச்சுவல் ஃபண்டுகளும் துணிகர முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

80C வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தற்போது 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரிவிலக்கு (Tax Exemption) அளிக்கப்படுகிறது. இதில், பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா, ஆயுள் காப்பீடு என பல திட்டங்கள் உள்ளன. முன்னதாக 2014-ம் ஆண்டு 80சி வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதாவது கடந்த 8 வருடங்களாக இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக சம்பளம் பெறும் வகுப்பினருக்கு, வரியைச் சேமிக்க 80சி பிரிவு சிறந்த வழியாக உள்ளது. இந்தப் பிரிவின் கீழ் அரசு விலக்கு வரம்பை அதிகப்படுத்தினால், அதிகமானோர் அதில் முதலீடு செய்வார்கள்.

அடிப்படை வரம்பை அதிகரிக்கலாம்

அடிப்படை வரி விலக்கு வரம்பு தற்போது ரூ.2.5 லட்சமாக உள்ளது. முன்னதாக 2014-ம் ஆண்டு இது 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக இதிலும் எந்த மாற்றமும் இல்லை. 

எனவே, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அரசாங்கம், அடிப்படை வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அடிப்படை வரம்பு அதிகரிக்கப்பட்டால், வரி செலுத்துவோர் அதாவது ஒரு குறிப்பிட்ட வகுப்பின் வாக்காளர்கள் மகிழ்ச்சியடையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

source zee news

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

September 24, 2020
தமிழக அரசு பள்ளிகள் குறித்து அன்பின் மகேஷுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

தமிழக அரசு பள்ளிகள் குறித்து அன்பின் மகேஷுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

January 2, 2025

இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு

November 26, 2024
ஆபரேஷன் வைப் அவுட் ஒரு வாரத்தில்  20 தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய  ராணுவம்!

ஆபரேஷன் வைப் அவுட் ஒரு வாரத்தில் 20 தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்!

June 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x