Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

துணைவேந்தர் நியமனமும் முறைகேடுகளும் முடிவு கட்டிய ஆளுநர்.. தி.மு.கவின் ஊழல் இனி என்னாகுமோ?

Oredesam by Oredesam
April 28, 2022
in செய்திகள், தமிழகம்
0
துணைவேந்தர் நியமனமும் முறைகேடுகளும் முடிவு கட்டிய ஆளுநர்.. தி.மு.கவின் ஊழல் இனி என்னாகுமோ?
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது வியப்பை தரவில்லை. மாறாக ஆளும் திமுகவின் ஊழலுக்கு துணை போகும் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராஜாராம் மற்றும் கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ராதாகிருஷ்ணன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வணங்காமுடி உட்பட பல துணை வேந்தர்கள் லஞ்ச , ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையிலோ அல்லது பிணையிலோ உள்ளனர் என்பதை சிந்தித்து பார்க்க மறுக்கிறார் தமிழக முதலமைச்சர். இந்தியாவிலேயே ஊழல் குற்றத்திற்காக பல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சிறையிலோ அல்லது பிணையிலோ இருப்பது தமிழகத்தில் மட்டும் தான் என்பது வெட்கக்கேடானது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பல்கலைக்கழகங்கள் கல்வி கொள்ளையர்களின் கூடாரங்களாக செயல்பட்டு வந்ததை முதலமைச்சர் ஸ்டாலினால் மறுக்க முடியுமா? துணைவேந்தர் பதவிக்கு பல கோடிகள், துணை பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் பல லட்சக்கணக்கில் லஞ்சம், மாணவர்களின் அனுமதிகளில், தேர்வில், தேர்ச்சியில் முறைகேடுகள், கல்லூரிகளுக்கு நாற்காலிகள் வாங்குவதில் கூட லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக ஊழல்கள் பெருமளவில் நடைபெற்று வந்த நிலையில், வேந்தரே ஒரு திறன் வாய்ந்த வல்லுநர் குழுவை அமைத்து அரசியல் சார்பில்லாமல், தகுதியான ஒரு துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் முறையை தொடர்வது தானே மாநில நலனுக்கும், மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்கும்?

எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற எண்ணத்தோடு, துணைவேந்தர் பதவி என்பது பணம் காய்க்கும் மரம் என்ற கொள்கையோடு, தகுதியற்ற, திறமையற்ற, முறைகேடான நிர்வாகத்தை அளித்த ஊழல் நபர்களை துணைவேந்தர்களாக நியமித்ததன் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியவர்கள், மீண்டும் தமிழக மாணவர்களை சீர்கேட்டை நோக்கி இட்டுச் செல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நியமனங்களில் விளையாடிய அரசியல் வியாபாரம், தமிழகத்தை மட்டுமல்ல, கல்வி துறையையே சீர்குலைய வைத்தது. மாணவர்களுக்கு, பெற்றோருக்கு நம்பிக்கையை விளைவிக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் நம்பிக்கையின்மையையும், மோசடியையும் வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில் துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழுவின் தலைவராக திறமை வாய்ந்த வேற்று மாநிலத்தவரை நியமித்து, உண்மையிலேயே தகுதி வாய்ந்த ஒருவரை துணைவேந்தராக்கும் ஆளுநரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது.

ஊழல் எனும் சாக்கடையில் ஊறி திளைத்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள், சில வருடங்களாக, வேந்தரான தமிழக ஆளுநரின் வழிகாட்டுதலில் புனிதம் பெற்றது. இதிலும் மாநில உரிமைகள், மொழி என்னும் குறுகிய உள்நோக்க அரசியலை புகுத்தி ஊழலை தொடர்வதற்கான குரலை எழுப்பும் அரசியல்வாதிகள் வருங்கால தலைமுறைக்கு மிக பெரும் துரோகத்தை செய்பவர்களாகவே கருதப்படுவார்கள்.

நாராயணன் திருப்பதி, பாஜக செய்தித்தொடர்பாளர்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழக பணக்கார பட்டியலில் 19 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் கலாநிதிமாறன் முதலிடம் .

February 20, 2020
சுதந்திர தினம் துக்க தினம் என கூறிய ராமசாமி நாயக்கர் சுதந்திரத்திற்கு போராடினாராம்! சொன்னது முதல்வர்!வச்சு செய்வது நெட்டிசன்கள்!

சுதந்திர தினம் துக்க தினம் என கூறிய ராமசாமி நாயக்கர் சுதந்திரத்திற்கு போராடினாராம்! சொன்னது முதல்வர்!வச்சு செய்வது நெட்டிசன்கள்!

August 17, 2021
கொரோனாவால்  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையாக மாறினார், பிரதமர் மோடி

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையாக மாறினார், பிரதமர் மோடி

May 30, 2021
தமிழக விவசாய பட்ஜெட் கண்துடைப்பு நாடகம்! வியர்வை சிந்தி விளைவிச்ச நெல், சேதமடையுதே!’’ – கதறும் விவசாயிகள்

தமிழக விவசாய பட்ஜெட் கண்துடைப்பு நாடகம்! வியர்வை சிந்தி விளைவிச்ச நெல், சேதமடையுதே!’’ – கதறும் விவசாயிகள்

August 21, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x