Saturday, December 6, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்திக்கும் சவால்கள்….

Oredesam by Oredesam
January 31, 2024
in செய்திகள்
0
Annamalai

Annamalai

FacebookTwitterWhatsappTelegram

ஆண்டாண்டு காலமாக சினிமா நடிகர்களை கடவுளாகவும், அவர்கள் சொல்வது தான் வேதவாக்கு என நம்பி கொண்டிருக்கும் தமிழக மக்களின் அறியாமையை பயனப்டுத்தி கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா நடிகர்கள் இருக்கும் ‘படித்தவர்கள்’ நிறைந்த மாநிலம் தான் தமிழகம்!

இந்த சினிமா நடிகர்கள், அரசின் மீதுள்ள தனிப்பட்ட தங்களது வெறுப்புகளையும் அவர்களுக்கு பிடிக்காத மதங்களையும் மக்கள் மனதில் திணிப்பதற்காகா அவர்கள் கையில் உள்ள ஆயுதம் தான் சினிமா. பத்திரிகைகள், டிவிக்கள், அவற்றின் விவாதங்கள் ஆகிய அனைத்தும் சினிமாக்காரர்களது ‘சாதனைகளைப் பற்றியே’ பேசுகின்றன! இதை மாற்ற யாரும் தயார் இல்லை! இங்கு இவர்களைத் தவிர வேறு முக்கியமானவர்கள் யாரும் இல்லை!

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

தமிழகத்தில், அரசே நடத்தும் மதுக்கடைகள் ரூபாய் 50,000 கோடி என்ற இலக்கை நோக்கிப் பயணம் செய்கின்றன! இதனால் ஏற்படும் சமுதாய சீரழிவைப் பற்றிப் பேசவோ, அவற்றைத் தடுக்கவோ யாரும் விவாதிக்கக்கூட தயாராக இல்லை!

கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியைப் பிடித்து சுகத்தை அனுபவிப்பது மட்டுமே இங்கு அரசியல் கட்சிகளது முதல் குறிக்கோள்! அத்தனைக் கட்டமைப்புகளும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டு விட்டன!

அண்ணாமலை சந்திக்கும் சவால்கள்:

இதனை யாரும் மாற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஆழமாக தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது! இதை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். என்பது இங்கு எழுதப்படாத சட்டம்! திராவிடக் கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு ஆகிய சித்தாந்தங்கள்தான் இங்கு நிலையானவை;

அவற்றை உருவாக்கியவர்கள் தான் இங்கு வணங்கப்படும் தெய்வங்கள்! இதை மறுத்துப் பேசுபவர்கள் வன்மையான கண்டனங்களையும் தாக்குதல்களையும் இங்கு சந்திக்க வேண்டும்! இதுதான் தமிழகத்தின் நீண்டகால ஜனநாயகம்; பேச்சுரிமை; எழுத்துரிமை!

இவை அனைத்தையும் தங்களது ‘முழு முயற்சியோடு’ பாதுகாக்கிறது தமிழக பத்திரிகைகள். இந்த சூழ்நிலையில், உயர்ந்த எண்ணங்களை தன் மனதில் கொண்டு, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அரசியல் மாற்றங்கள் செய்ய கடினமாக உழைக்கிறார்,.K.அண்ணாமலைபாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பயணத்தில் பெரும் முட்டுக்கட்டையாக இன்று செயல்படுபவர்கள் தமிழக பத்திரிகைகள்!

தங்களது ஜனநாயகக் கடமையை மறந்து, தங்களது சமுதாயக் கடமைகளை மறந்து, தாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதையும் மறந்து ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு எதிராக பத்திரிகைகளே செயல்படுவது தமிழகம் எந்த பாதையில் பயணிக்கிறது என்பதற்கு ஒரு அளவுகோல்!

தமிழகத்தில் அத்தனை சுயநல சக்திகளும் ஒன்று சேர்ந்து திரு.அண்ணாமலையை எதிர்க்கின்றன.
தமிழக மக்கள் தங்களது தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! அண்ணாமலை தனி மனிதன் அல்ல, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தலைவர் என்று அவரை உணரச் செய்து அவருக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க வேண்டியது தமிழக மக்களது கடமை!

கட்டுரை : S. இரத்தினசுவாமி.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Annamalai,Modi

தரமான சம்பவம்… தயாரான அண்ணாமலை.. மோடியை கூப்பிடுறோம்… அலப்பறை கிளப்பறோம்..

January 31, 2024
பொன்முடிக்கு சிறைத்தண்டனை ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் வானதி சீனிவாசன்

பொன்முடிக்கு சிறைத்தண்டனை ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் வானதி சீனிவாசன்

December 22, 2023
மேற்கு வங்காளத்தில் 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை மம்தா கட்சியினர் அராஜகம் – அமித்ஷாவுடன் மாநில பாஜகவினர் சந்திப்பு.

மேற்கு வங்காளத்தில் 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை மம்தா கட்சியினர் அராஜகம் – அமித்ஷாவுடன் மாநில பாஜகவினர் சந்திப்பு.

March 23, 2022
சூர்யா 1 கோடி ரூபாய்  நன்கொடை வழங்கிய இருளர் பவுண்டேசன் உலகத்திலேயே இல்லையாம்! மோசடி வழக்கு பதியப்படுகிறதா?

சூர்யா 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய இருளர் பவுண்டேசன் உலகத்திலேயே இல்லையாம்! மோசடி வழக்கு பதியப்படுகிறதா?

November 10, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x