Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சதி செய்வதற்கு விவசாயிகள் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளனர்-பிரதமர் மோடி ஆவேசம்.

Oredesam by Oredesam
October 9, 2024
in அரசியல்
0
சதி செய்வதற்கு விவசாயிகள் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளனர்-பிரதமர் மோடி ஆவேசம்.
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை சென்றார். சிறப்பான வரவேற்பு கொடுத்த கட்சித் தொண்டர்கள் இடையே அவர் பேசியதாவது:

ஹரியானா மக்கள் மிகபெரும் அற்புதத்தை நிகழ்த்தி உள்ளனர். நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயினி அம்மன்,சிங்கத்தின் மீது அமர்ந்து,கையில் தாமரையுடன் காட்சி அளிக்கிறார். அவர் நம்மை ஆசிர்வதித்துள்ளார்.ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக தாமரை மலர்ந்துள்ளது.

READ ALSO

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

ஜம்மு – காஷ்மீரில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது, நம் ஜனநாயகம், நம் அரசியலமைப்பு சட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அங்கு வெற்றி பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஓட்டு சதவீதத்தை பார்க்கும்போது, அங்கு பா.ஜ., முன்னிலையில் உள்ளது.

ஹரியானாவில் கிடைத்த இந்த வெற்றி, கட்சித் தொண்டர்கள், கட்சித் தலைவர் நட்டா, முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியாகும்.

கடந்த, 1966ல் ஹரியானா உருவாக்கப்பட்டதில் இருந்து, இதுவரை, 13 தேர்தல்கள் நடந்துள்ளன. முதல், 10 தேர்தல்களில் மக்கள் மாறி மாறி ஆதரவு அளித்தனர். ஆனால், பா.ஜ.,வுக்கு தான், தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தந்துள்ளனர்.

பா.ஜ., எங்கு ஆட்சி அமைத்தாலும், அதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி, 2011க்குப் பிறகு எந்த ஒரு மாநிலத்திலும் தொடர்ந்து வென்றதில்லை.

காங்கிரஸ் நம் நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சில வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து காங்., செய்யும் சதிகளை நாம் முறியடிப்போம். வேளாண் சட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்ததற்கு, ஹரியானா மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

நாட்டுடன் நாங்கள் உள்ளோம் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர். இதுபோலவே, ஒவ்வொரு பிரிவினரும், நாட்டுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், பற்றி எரியும் என்று மிரட்டினர். இன்று அமைதியான முறையில் தேர்தல் நடந்து, புதிய அரசு அமைய உள்ளது. காஷ்மீர் தற்போது அழகாக பூத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு, பிரிவினைவாதம் போன்றவை அங்கு தற்போது இல்லை. ஜனநாயகம் அங்கு சிறப்பாக உள்ளது.

காங்கிரஸ் தன்னுடன் கூட்டணி அமைத்தவர்களை நசுக்கி வந்துள்ளது. லோக்சபா தேர்தலின்போதும், அதன்பிறகும் அதை நாம் பார்த்தோம். தற்போது, அதனுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று, தேசிய மாநாட்டு கட்சி சிந்திக்கத் துவங்கும்.இவ்வாறு பேசினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!
அரசியல்

குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!

August 28, 2025
தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!
அரசியல்

தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!

August 28, 2025
AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்
அரசியல்

AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்

August 21, 2025
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!
அரசியல்

நெல்லையில் மாநாட்டில் அமித்ஷா ! தமிழக அரசியலில் அடிக்கப்போகும் சூறாவளி இதுதானாம் !

August 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுக கையெழுத்து வாங்கியதில் வெறும் 5000 பேரிடம் மட்டும் கோர்ட்டில் விசாரனை நடத்தி பாருங்க

February 23, 2020
எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுக- வானதி சீனிவாசன் அதிரடி !

எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுக- வானதி சீனிவாசன் அதிரடி !

January 19, 2022

ஆட்டத்தை துவக்கிய ஆளுநர்! டி.ஜி.பி சைலேந்திரபாபுவுடன் முதல் சந்திப்பு! பயங்கரவாதிகள் பைல்களை கேட்ட ஆளுநர்! அப்போ அந்த 700 பேர் ரீலிஸ்?

September 22, 2021
ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே இந்தியா தான் கல்விக்கு சிறந்த இடம் ! பாதிரியார்களின் வேஷத்தை கலைத்த மாரிதாஸ்!

ஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே இந்தியா தான் கல்விக்கு சிறந்த இடம் ! பாதிரியார்களின் வேஷத்தை கலைத்த மாரிதாஸ்!

September 19, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x