Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அமித் ஷாவின் எச்சரிக்கை வழிக்கு வந்த மம்தா மத்திய அரசின் நடவடிக்கைளுக்கு மே.வங்கம் முழு ஒத்துழைப்பு தரப்படும் !

Oredesam by Oredesam
April 23, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
அமித் ஷாவின் எச்சரிக்கை வழிக்கு வந்த மம்தா மத்திய அரசின் நடவடிக்கைளுக்கு மே.வங்கம் முழு ஒத்துழைப்பு தரப்படும் !
FacebookTwitterWhatsappTelegram

உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் மையம் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் தங்களின் ஒத்துழைப்பை தந்து வருகின்றது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டு அதிகம். அதுமட்டுமில்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மேற்கு வங்கத்தில் அதிகம். அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கி தனது ஊட்டு வங்கியாக பயன்படுத்தி வருகிறார் மம்தா. இதனால் தான் குடியுரிமை சட்டத்தை தீவிரமாக எதிர்த்துவருகிறார்.

இந்த நிலையில் தான்இந்தியாவில் கொரோனா பரவியது. இது முக்கியமாக டெல்லியில் நடந்த தனியார் அமைப்பு மாநாடு அதாவது தப்லிக்க்கி ஜமாத் எனும் மத மாநாடு ஒரு காரணமாக அமைத்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து 970 பேர் மத பிரச்சாரம் கலந்து கொண்டார்கள். வந்தவர்களுக்கு கொரோன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் சுமார் 8000 பேர் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட 60 சதவீத நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து கலந்து கொண்டவர்கள் இதனால் கொரோன இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பரவியது கண்டறியபட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது இந்தியாவை பொறுத்தவரை 21 ஆயிரம் பேர் இந்த கொரோனாவால் பதிப்பட்டுள்ளார்கள்.

அங்கு பரிசோதனைகள் முறையாக செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் புலம்பினார். ஊரடங்கை மதிக்காமல் குறிப்பிட்ட சமுதாயத்தினர் வெளியில் வருவதாகவும் சுதந்திரமாக உலாவுவதாகவும் மம்தா அரசு அவர்களை கண்டுகொள்வதில்லை அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படவில்லை எனவும் புகார்கள் தொடர்ந்து எழுந்தது. மேலும் ஊரடங்கு தளர்த்தும் நோக்கில் மம்தா இருந்ததாக செய்திகள் வளம் வந்தான். இந்த நிலையில் தான் மத்திய அரசு களம் இறங்கியது அமித் ஷா நேரடி கண்காணிப்புக்கு வந்துள்ளது மேற்கு வங்கம். முதலில் உள்துறை அமைச்சகம் 7 மாவட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அங்கு கொரோன பரவ அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்தது. அங்கு தனியார் அமைப்பு மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் இருக்கிறார்கள் என உள்துறைக்கு தகவல் கிடைத்ததும் இத அறிவிப்பை மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. நீங்கள் முடிவு எடுக்காவிட்டால் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என உள்துறை அமைச்சகம் மம்தாவிற்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்ற, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினருடன், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஒத்துழைக்கவில்லை என, குற்றம் சாட்டப்பட்டது.அதிகாரிகள் குழுவினர், வைரஸ் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது, சுகாதார அதிகாரிகளை சந்திப்பது போன்றவற்றிலும் உறுதுணையாக இல்லை என, மத்திய அரசு கூறியது.

இதனை தொடர்ந்து மம்தா மத்திய அரசின் வழிக்கு வந்துள்ளார். மேற்கு வங்க தலைமை செயலர், ராஜீவா சின்ஹா, மத்திய உள்துறைக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்

இதையடுத்து, மத்திய உள்துறை செயலர், அஜய் பல்லாவுக்கு, மேற்கு வங்க தலைமை செயலர், ராஜீவா சின்ஹா, எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:மத்திய அரசின் குழுவினருக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்பது உண்மை அல்ல. ஒரு குழுவினருடன், இருமுறை ஆலோசனை கூட்டங்களை நடத்திஉள்ளேன். மற்றொரு குழுவுடன் தொடர்பில் உள்ளேன்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், மாநிலத்தில் முறையாக செயல்படுத்தப்படுகின்றன. மத்திய குழுவினர், எங்களுடன் கலந்தாலோசிக்காமலும், முன்னறிவிப்பு இன்றியும் வந்துள்ளனர். மேலும், எங்களிடம் இருந்து எந்த உதவியையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை.

கோல்கட்டாவில் இருந்த அபூர்வா சந்திரா தலைமையிலான குழுவினர், ஏப்., 20ல், என் அலுவலகம் வந்து, ஊரடங்கு மற்றும் வைரஸ் பரவல் தடுப்பில், மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசினர். சிலிகுரியில் இருந்த குழுவின் தலைவர் வினீத் ஜோஷியிடம், மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து உள்ளேன்.

ஊரடங்கு குறித்து மதிப்பீடு செய்ய, கோல்கட்டாவின் பல பகுதிகளுக்கு அவர்கள் சென்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான, மாநில அரசின் நடடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் பிரச்னையில், இனி மத்திய அரசின் பேச்சை கேட்கும் மம்தா அரசு.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Modi Nirmala

நிர்மலா சீதாராமன் போட்ட உத்தரவு … அதிர்ந்த அரசியல் கட்சிகள்… முக்கிய முடிவை எடுத்த மத்திய அரசு….

February 1, 2025
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !

போதைப் பொருள் கடத்தல்காரர்களை தண்டிப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியுடன் உள்ளது-உள்துறை அமைச்சர் அமித்ஷா

March 3, 2025
தமிழக அரசியல் களத்தை மற்றும் கந்தசஷ்டி கவசம்! கறுப்பர் கூட்டம் மொத்த விவரங்களையும் திரட்டி, அமித் ஷாவிடம் ஒப்படைத்த உளவுத்துறை !

தமிழக அரசியல் களத்தை மற்றும் கந்தசஷ்டி கவசம்! கறுப்பர் கூட்டம் மொத்த விவரங்களையும் திரட்டி, அமித் ஷாவிடம் ஒப்படைத்த உளவுத்துறை !

August 3, 2020

உலக அளவில் கொரோனவை தடுப்பதில் பிரதமர் மோடி முதலிடம்.

April 22, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x