Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு மூக்குடைப்பு

Oredesam by Oredesam
April 29, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு  மூக்குடைப்பு
FacebookTwitterWhatsappTelegram

உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மத்திய மாநில அரசுகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை என திரும்ப கொடுத்துவிட்டது.

மத்திய மாநில அரசுகள் கொள்முதலில் ஊழல் செய்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கோஷமிட்டார்கள். ஸ்டாலின் ஆளும் அதிமுக அரசின் மீது தொடர் குற்ற்றச்சாட்டை சுமந்து வந்தார். ஆனால் கேரளா ஆந்திராவை பாராட்டினார் ஸ்டாலின். கொள்முதல் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை காண்போம்

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

1) சீன முகவர்களாக இருக்கும் இந்தியர்கள், அசாதாரணச் சூழலைப் பயன்படுத்தி சக இந்தியர்களின் உயிர்களுடன் விளையாடுவதும், கொள்ளை லாபம் ஈட்ட முற்படுவதும் மன்னிக்கவே முடியாத குற்றம்.

2) சர்வதேச மதிப்பீட்டைப் பெற்ற விரைவுப் பரிசோதனைக் கருவிகளுக்கு ICMR ஒப்பந்தப் புள்ளி கோருகிறது.

3) வோண்ட்ஃபோ பயோடெக், ஜூஹாய் லிவ்சன் ஆகிய 2 நிறுவனங்கள் போட்டியில் இருந்தன.

4) ரூ 1204/ ரூ 1200/ ரூ 844/ ரூ 600/ ஆகிய “நான்கு” ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன.

5) அதில் மிகக் குறைந்த விலையிலான ரூ 600/ க்கு வோண்ட்ஃபோ நிறுவனத்தின் விரைவுப் பரிசோதனைக் கருவி தேர்ந்தெடுக்கப் பட்டது.

  • வோண்ட் ஃபோ நிறுவனத்திடமிருந்து கருவிகளை நேரடியாகப் பெற ICMR முயற்சித்த போது அந்த நிறுவனம் கருவிகளுக்கு உத்தரவாதம் தர மறுத்ததுடன் 100% முன்பணமும் கோரியது.
  • எப்போது கருவிகள் வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கவும் அந்தச் சீன நிறுவனம் தயாராக இருக்கவில்லை.
  • அப்போது அந்த நிறுவனத்தின் இந்திய முகவர் எந்தவித முன்பணமும் கோராமல் விரைவுப் பரிசோதனைக் கருவிகளை 600 ரூபாய்க்கு வழங்க முன்வந்தார்.

6) அந்தக் கருவிகளின் இறக்குமதி விலை ரூ 245/. அதை 145% லாபத்தில் ரூ 600/ க்கு அந்த முகவர் வழங்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

7) அவற்றை ரூ 400/ க்கு ICMR க்கு வழங்க வேண்டும் என்று தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

8) அதே முகவரிடமிருந்து விரைவுப் பரிசோதனைக் கருவிகளை… ஆந்திர அரசு ரூ 730/ க்கும் கேரள அரசு ரூ 699/ க்கும் தமிழக அரசு ரூ 600/ க்கும் வாங்கி இருக்கிறது.

9) முன்பணம் வழங்காமல் பெறப்பட்டு இருக்கும் தரம் குறைந்த விரைவுப் பரிசோதனைக் கருவிகள் அனைத்தையும் அந்த முகவரிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி இப்போது மாநிலங்களை ICMR வலியுறுத்தி இருக்கிறது.

10) முன்பணம் கொடுக்காததால் இழப்பில்லாமல் இந்தியா தப்பி இருக்கிறது.

11) இந்தியாவில் மட்டுமல்ல – ஸ்பெயின், செக் குடியரசு, ஸ்லோவேகியா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் சீனாவிலிருந்து தரமற்ற விரைவுப் பரிசோதனைக் கருவிகளை – அந்தந்த நாட்டிலுள்ள முகவர்கள் கொள்ளை லாபத்துக்கு விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது!

இதனால் இந்தியாவிற்கு எந்த பணமும் இழப்பில்லை! தமிழக எதிர்க்கட்சி தலைவர் அதிமுகவை விமரிசிக்கும் முன் என்ன நடந்தது என அறியாமல் புலம்பி வருகிறார்!

Share166TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த சிறுதொண்டநாயனார் வரலாறு.

April 23, 2020
சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா !

சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக ”ஜெய்பீம் சூர்யா” மீது அமலாக்க பிரிவு அதிரடி நடவடிக்கை பாய்கிறதா !

November 18, 2021
திமுக அரசு செய்யும் இந்த செயல் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம் !

திமுக அரசு செய்யும் இந்த செயல் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம் !

October 21, 2023
இந்தியாவில்  நேற்று வரை 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை  செலுத்தி சாதனை புரிந்துள்ளது.மத்திய அரசு.

இந்தியாவில் நேற்று வரை 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி சாதனை புரிந்துள்ளது.மத்திய அரசு.

July 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x