Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விநாயகர் சிலை வைத்து வழிபட்டதற்கு இளைஞரை கொலை செய்த இஸ்லாமிய அமைப்பு! இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய கோரி வலுக்கும் கோரிக்கைகள் #BANPFI_ SDPI

Oredesam by Oredesam
September 1, 2020
in செய்திகள், தமிழகம்
0
விநாயகர் சிலை வைத்து வழிபட்டதற்கு இளைஞரை கொலை செய்த இஸ்லாமிய அமைப்பு! இஸ்லாமிய அமைப்பை தடை செய்ய கோரி வலுக்கும் கோரிக்கைகள் #BANPFI_ SDPI
FacebookTwitterWhatsappTelegram

சென்ற வரம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு மற்றும் வீட்டின் பக்கத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தியானது கொண்டப்பட்டது. சிறிய கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. குறைந்த இடைவெளியுடன் சிலைகள் கரைக்கப்பட்டது.

இந்த நிலையில் ராமநாதப்புரத்தில் மசூதி அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட எதிர்ப்பு தெரிவித்தது தவ்ஹீத் ஜமாத் அமைப்பு. கோவிலில் சிலை வைத்து வழிபட்ட இளைஞர்கள் இருவரை முஸ்லீம் அமைப்புகள் கொடூரமாக முறையில் தாக்கியுள்ளார்கள் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் கள்ளர் தெரு வசந்த நகரை சேர்ந்த அருண் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வயது 21 .மேலும் யோகேஷ் வயது (22) என்ற இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இதற்கு காரணமான இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய கோரி அரசினை பாஜக வலியுறுத்தி வருகின்றார்கள். இதுதான் மதச்சார்பற்ற அரசு இல்லை இதுதான் மதச்சார்பற்ற நாடா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது கோவிலில் விநாயகர் சிலை வைத்துக் கொண்டதற்கு வெட்டுவார்கள் என்றால் வீதிக்கு வீதி கோயில் இருக்கின்றது அங்கு வரும் இந்துக்கள் அனைவரையும் வெட்டுவார்களா? என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் ஓட்டு அரசியலுக்காக தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறார்களா? எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது இஸ்லாமியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் அவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் ஓட்டுப் போடுகிறார்கள் தேவாலயத்தில் சொல்வதைக் கேட்கிறார்கள் ஜாமத்தில் சொல்வதைக் கேட்கிறார்கள் ஆனால் இந்துக்கள் அப்படி இல்லை இவர்களுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என இந்த கோவில் நிர்வாகமும் நிர்ப்பந்திப்பது இல்லை.

அவர்கள் சிறுபான்மை மதத்தினரை ஓட்டு வங்கியாக வைத்திருப்பதால் தான் அரசு பல குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துளளது. சேலத்தில் நடந்த சிவனடியார் தற்கொலையும் அதேபோல்தான் பணம் கொடுத்து அந்த விஷயத்தை அமுக்கிவிட்டார்கள் இதை செய்ததும் ஒரு அதிமுக காரர் தான் என்ற செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளது.மதச்சார்பற்ற அரசியல் என்பது இல்லை மதம் சார்ந்த அரசியல் தான் தமிழகத்தில் நடக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது இதைப்பற்றி ஊடகங்கள் வாய்திறக்காது ஏன்.

இராநாதபுரம் கள்ளர் தெருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய காரணத்திற்காக அருண்குமார் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது.@CMOTamilNadu எந்த பாரபட்சமும் இன்றி இந்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– மாநில தலைவர் @Murugan_TNBJP#BANPFI_SDPI pic.twitter.com/MAZ6uGYKWj

— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 1, 2020
ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

jaffer sadiq dmk

2013-ல் போதைப்பொருள் கடத்தலில் கைதானவர் ஜாபர் சாதிக்..அண்ணாமலை கூறிய அதிர்ச்சி தகவல்! ஆதாரமும் உள்ளது!

March 3, 2024
சினிமாத்துறை பிளவுபடுகிறது! திமுகவுக்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பிய சினிமா துறையினரை முற்றிலும் ஒதுக்க முடிவு!

சினிமாத்துறை பிளவுபடுகிறது! திமுகவுக்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பிய சினிமா துறையினரை முற்றிலும் ஒதுக்க முடிவு!

September 8, 2020
16 வயது  சிறுமியை ஏமாற்றி கற்பழித்த அக்பர் ஷேக்!

சிறுமிகளுக்கு எதிராக தொடரும் அவலம் கடுமையான நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு !

October 11, 2024
ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !

ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !

November 15, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x