Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கர்நாடகாவில் தடை செய்யப்டுகிறதா SDPI,PFI ! மத்திய குற்றப்பிரிவு அதிரடி! கலவரத்திற்கு காங்கிரசும் தொடர்பா?

Oredesam by Oredesam
September 2, 2020
in இந்தியா, செய்திகள்
0
கர்நாடகாவில் தடை செய்யப்டுகிறதா SDPI,PFI ! மத்திய குற்றப்பிரிவு அதிரடி! கலவரத்திற்கு காங்கிரசும் தொடர்பா?
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவின் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.அகண்டா சீனிவாசமூர்த்தி இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். இவரின் உறவினர் ஒருவர் முகநூலில் இஸ்லாம் குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார் இதனை தொடர்நது , டீ.ஜே. ஹள்ளியில் உள்ள எம்.எல்.ஏ. சீனிவாசமூர்த்தியின் வீட்டின் முன்பு கூடிய ஏராளமானோர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில், வீட்டின் மீது கற்களை எறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெட்ரோல் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டதுடன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

நிலைமையைக் கட்டுப்படுத்த டி.சி.பி பீமாஷங்கர் குலேட் கே.ஜி.ஹள்ளி மற்றும் டி.ஜே.ஹள்ளி காவல் நிலையதிற்கு சென்றபோது, ​​கோபமடைந்த கும்பல் அவர் மீது கற்களை வீசியது. காவல்துறையினர் டி.சி.பியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றபோதும், கும்பல் காரைத் தாக்கி சேதப்படுத்தியது. அவர்கள் வாகனத்தின் ஓட்டுநரையும் தாக்கினர்.முஸ்லீம் கும்பல்கள் வெளியில் இருந்து வாயில்களைப் பூட்டி காவல் நிலையத்தில் கற்களை வீசின. இரண்டு டி.சி.பிகளின் இன்னோவாஸ் உட்பட குறைந்தது 10 வாகனங்கள் காவல் நிலையங்களுக்கு முன்னால் சேதமடைந்தன. டி.ஜே.ஹல்லி காவல் நிலையம் முன் இருந்த வாகனங்களுக்கும் கும்பல் தீ வைத்தது. வன்முறை சம்பவத்தை தங்கள் தொலைபேசி கேமராக்களில் படம்பிடிக்கும் ஊடக நபர்களை கூட இந்த கும்பல் தாக்கியது மற்றும் சுவர்ணா செய்தி ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர். கேமராக்கள் மற்றும் மொபைல்கள் பறிக்கப்பட்டு முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

பெங்களூரு வன்முறை குற்றச்சாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார் . மேலும் மத்திய குற்றப்பிரிவின் மூன்று குழுக்கள் செவ்வாய்க்கிழமை இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) மூன்று அலுவலகங்களில் அதிரடி சோதனையை நடத்தியது. .ஆகஸ்ட் 11 ம் தேதி நடந்த பெங்களூரு கலவரத்தில் SDPI மற்றும் அதனுடன் இணைந்த பாப்புலர் ஃப்ரண்ட் (PFI) கட்சிகளின் ஆதரவால்தான் அந்த கலவரம் நடைபெற்றது. இதன் காரணமாக கர்நாடக அரசு அக்கட்சிகளைத் தடை செய்ய பரிசீலித்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு நடத்திய சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகின்றது. மேலும் கலவரம் நடந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகளின்படி, கும்பல் வன்முறையில் SDPI கட்சியை சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.

பெங்களூர் முன்னாள் நகர மேயரின் தனிப்பட்ட உதவியாளரும், காங்கிரசின் உள்ளூர் கார்ப்பரேட்டருமான சம்பத் ராஜ் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலவரத்தைத் தூண்டுயதற்காகவும், பொதுச் சொத்துக்களை அழித்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த கலவரத்தில் காங்கிரஸிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துளளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

thiruvannamlai

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் விழாவில் பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி.

September 25, 2025
திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !

திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !

June 29, 2022
நாங்குநேரி சம்பவம்

மற்றுமொரு நாங்குநேரி சம்பவம்… பட்டியலின மாணவர் மீது ஆள் வைத்து தாக்கிய சக மாணவர்கள்…

August 18, 2023
annamalai stalin

தனது நெருக்கமானவரை பதவியில் ஏற்றுவதற்காக ஆறு மாதமாக காலியாக வைப்பதா அண்ணாமலை ஆவேசம் !

July 25, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x