Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் தீவிரவாதிகளை கொண்டாடும் இஸ்லாமிய கட்சி! கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு!

Oredesam by Oredesam
October 4, 2020
in செய்திகள்
0
தமிழகத்தில் தீவிரவாதிகளை கொண்டாடும் இஸ்லாமிய கட்சி! கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசு!
FacebookTwitterWhatsappTelegram

கோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் – உம்மா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி இமாம் அலி கடந்த 2002ம் ஆண்டு பெங்களூரில் பதுங்கியிருந்த தீவிரவாதி இமாம் அலியை தமிழக போலீஸ் படையினர் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி, 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-உம்மாவின் தலைவருமான இமாம் அலி இறந்த தினத்தை தமிழ்நாட்டில் கொண்டாடியதற்காக இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் இ.ஆருமுக கனி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அவர் அளித்துள்ள புகாரில் “2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு இதே விளம்பரங்களை இந்திய தேசிய லீக் கட்சி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியிட்டு இருந்தது. ஆனால் இந்த வருடம் நெல்லை பதிப்பகத்தில் வெளியான தினகரன் மற்றும் நெல்லை நாளிதழான தி நெல்லை டைம்ஸ் பத்திரிகையில் இந்த விளம்பரங்களை அவர்கள் வெளியிட்டனர்.

மாநிலம் முழுவதும் இதுபற்றி போஸ்டர் அடித்து ஒட்டியதுடன் நலத்திட்ட உதவிகளும் செய்யப்படும் என்று விளம்பரம் செய்தனர். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பாவி மக்களைக் கொல்லக் காரணமான ஒரு பயங்கரவாதியை பிரபலப்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வருக்கு புகார்கள் அளித்துள்ளோம்.’ என்று கூறப்பட்டுள்ளது.

“செப்டம்பர் 29 அன்று இரத்த தாகம் கொண்ட இமாம் அலியின் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது. தனது தாகத்தைத் தீர்ப்பதற்காக வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்கள் பலரைக் கொன்ற இரத்த தாகம் மிக்க ஒரு‌ தீவகரவாதிக்காக இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது தான் மிகவும் கொடுமையானது.”

இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் என்ன? அவர்கள் தீவிரவாதத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார்களா? இந்த நாளில், அதாவது செப்டம்பர் 29 அன்று பெங்களூருவில் நடந்த ஒரு என்கவுண்டரில் பல அப்பாவிகளை கொன்ற குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கூறியுள்ளதைப் போல் இது இளைஞர்களின் விழிப்புணர்வு நாளாக ஏற்பாடு செய்யப்பட்டதா?

இது தமிழகம் பயங்கரவாதிகளுக்கு சொர்க்கமாக மாறி வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திருநேவேலி ‘தினகரன்’, ‘தி நெல்லை டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றனவா? பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து அதிகாரிகள் அனைவருக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” விஹெச்பி தலைவர் ஆறுமுக கனி என்று கூறினார்.

மேலும் இமாம் அலி முன்னாள் முதலவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் என்கவுண்டர் செய்ததால் அவரை கொல்வதற்கும் திட்டம் திட்டியதாகவும் பாஜக மூத்த தலைவர் அத்வனியை கொல்ல முயற்சிகளை மேற்கொண்டார்கள். இவர்களை ஆதரித்து பொதுமக்கள் அன்றாடும் படிக்கும் நாளிதழ்களில் பெருமை படும்விதமாக விளம்பரம் கொடுத்திருப்பதுபத்திரிக்கை யின் நம்பகதன்மையை கேள்வி குறியாக்கி உள்ளது.
தமிழக உளவுத்துறை தூங்குகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மேற்கு வங்காளத்தில் 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை மம்தா கட்சியினர் அராஜகம் – அமித்ஷாவுடன் மாநில பாஜகவினர் சந்திப்பு.

மேற்கு வங்காளத்தில் 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை மம்தா கட்சியினர் அராஜகம் – அமித்ஷாவுடன் மாநில பாஜகவினர் சந்திப்பு.

March 23, 2022

மணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் வழக்கம் போல மண்ணை கவ்வியது.

June 21, 2020
1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

June 25, 2021
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்ஹான்வானியின் தந்தை, தேசிய கொடி ஏற்றினர்! இது மோடி அரசால் சாத்தியமானது!

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்ஹான்வானியின் தந்தை, தேசிய கொடி ஏற்றினர்! இது மோடி அரசால் சாத்தியமானது!

August 16, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x