Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்தித்த சுவேந்து அதிகாரி! பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி தூது விடும் மம்தா! மேற்கு வங்கத்தில் ஆட்சி இருக்குமா?

Oredesam by Oredesam
July 2, 2021
in இந்தியா, செய்திகள்
0
நள்ளிரவில் பிரதமர் மோடியை  சந்தித்த சுவேந்து அதிகாரி! பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி தூது விடும் மம்தா! மேற்கு வங்கத்தில் ஆட்சி இருக்குமா?
FacebookTwitterWhatsappTelegram

நள்ளிரவு 11 மணி அளவில் பிரதமர் மோடி அவருடைய இல்லத்தில் வை த்து சுவேந்து அதிகாரியை சந்தித்து இருக்கிறார்.பிரதமர் நள்ளிரவில் ஒரு மாநில எதிர்கட்சி தலைவரை சந்தித்து பேசுவது அவ்வளவு சாதாரண விசயம் அல்ல.சுவேந்து அதிகாரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து இருக்கிறார்.அதோடு மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தாவை சந்தித்து பேசி இருக்கிறார் எனவே சுவேந்து அதிகாரியின் டெல்லி விஜயம் கட்சி சம்பந்தப்பட்டது அல்ல.ஆக மேற்கு வங்காளத்தில் ஏதோ ஒன்று நடைபெற இருக்கிறது. அது என்ன? இதுதான் டெல்லி வட்டாரத்தில் தற்போதைய ஹாட் நியூஸ். இதை தொடர்ந்து பிரதமருக்கு மாம்பழம் அனுப்பி உள்ளார் மம்தா பானர்ஜி. எதிரும் புதிருமாக இருந்த மம்தா தற்போது சமாதனம் பேச வருகிறார். பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட பங்கேற்காத மம்தா இப்போது அடி பணிகிறார் என்றால் அது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வெறி ஆட்டம் தான் காரணம்.

“மோதி என் பிரதமரில்லை” என்று கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி , அதே பிரதமர் மோதிக்கு ‘நட்பின் அடிப்படையில்’ மேற்குவங்க மாம்பழங்கள் அனுப்பி வைத்தார். இதற்கு காரணங்கள் இதோ கூடுதல் செய்தி: மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவுகளையடுத்து நடந்த வன்முறைகளில் 15000 வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது . பாஜகவினர் கொல்லப்பட்டனர், பெண்கள் / சிறுமியர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர், அவர்கள் சொத்துகள் கொளுத்தப்பட்டன. இவை அத்தனையும் காவல்துறை மேற்பார்வையுடன் நடந்தது. 7000 பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டார்கள்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

எனவே அங்கே மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை கலைத்து, ஜனாதிபதி ஆட்சி அமைக்க வேண்டும். காவல்துறை சரியில்லாததால், மத்திய காவல் படையை பணியில் அமர்த்த வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்.” – என உச்சநீதிமன்றத்தில் பலரும் மனுக்கள் கொடுத்திருந்ததில், ரஞ்சனா அக்னிஹோத்திரி – ஜிதேந்தர் சிங் ஆகியோர் தொடுத்த மனுவை விசாரிக்க எடுத்துக் கொண்டது

அந்த அமர்வு, மத்திய அரசு – மேற்குவங்க அரசு – தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றுக்கும் பதிலளிக்க சொல்லி கேட்டிருக்கிறது. வழக்கில் மம்தா அவர்களை சேர்த்திருந்தாலும், மம்தாதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்பது சிறப்பு.

இந்த சம்பவம் குறித்து, ‘கால் பார் ஜஸ்டிஸ்’ என்ற சமூக அமைப்பு சார்பில், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பெர்மோத் கோஹ்லி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியது. இக்குழு ஆய்வறிக்கையை, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் நேற்று வழங்கியது அந்த அறிக்கையில் மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு, 15 ஆயிரத்திற்கும் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதரவுடன், சமூக விரோதிகள் எதிர்கட்சியினரையும், பொதுமக்களையும் தாக்கியுள்ளனர். இதில், 25 பேர் பலியாகியுள்ளனர். 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். என கூறப்பட்டுள்ளது.

இன்று மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.சுவேந்து அதிகாரி சந்திப்பு உச்சநீதிமன்றம் வழக்கு பிரதமர்க்கு நட்பின் அடிப்படையில் மாம்பழம் அனுப்பிய மம்தா.. மேற்கு வங்கத்தில் இனி ஆட்சி எவ்வாறு நடக்கும் என்பதை மம்தா தான் முடிவு செய்ய வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியா? இல்லை திரிணாமுல் ஆட்சியா என்பதை.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

A government bus driver who showed arrogance to a female passenger

இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா? கைக்குழந்தையுடன் நின்ற பெண் பயணியிடம் திமிர் காட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்?

January 7, 2024
சாதி பிரச்சனை.. ஜெய் பீமில் 6 இடங்களில் காலண்டர்… சீன் பை சீன் ஆதரங்களோடு தெறிக்கவிட்ட மாரிதாஸ்…

சாதி பிரச்சனை.. ஜெய் பீமில் 6 இடங்களில் காலண்டர்… சீன் பை சீன் ஆதரங்களோடு தெறிக்கவிட்ட மாரிதாஸ்…

November 24, 2021
லாடக்: எல்லையோரத்தில் 63 பாலங்கள் திறப்பு! இந்தியா சீண்டப்பட்டால் தக்க பதிலடியை கொடுக்கும்,” ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

லாடக்: எல்லையோரத்தில் 63 பாலங்கள் திறப்பு! இந்தியா சீண்டப்பட்டால் தக்க பதிலடியை கொடுக்கும்,” ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

June 29, 2021
‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.

August 8, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x