Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தில்லி உளவுத்துறை அதிகாரி கொடூர கொலை! ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் !

Oredesam by Oredesam
February 28, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

தில்லியில் பிரிவினை வாதிகளை கொண்டு எதிர்கட்சிகல் மிகப்பெரிய கலவரத்தை தூண்டி விட்டனர். மோடி டிரம்ப் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி செய்தன. இப்படி செய்தால் டிரம்ப் மோடி மீது குறை சொல்லுவார் என எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய பிரிவினைவாதிகளை தூண்டியது. ஆனால் டிரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்போம் என் முழக்கமிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் என்பவர் கொடூரமாக கொலைசெய்யப்ட்டு சாக்கடையில் வீசப்பட்டிருந்தார். இந்த கொலை டெல்லியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. யார் கொலை செய்தார்கள் என ஒரு பக்கம் விசாரணை தொடங்கியது .

உளவுத்துறையின் பாதுகாப்பு உதவியாளரான அங்கித் சர்மா கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்து வீடு திரும்பியபோது மாயமானார். முன்னதாக உசைனின் ஆட்கள் அங்கித் சர்மாவையும் அவரது இரண்டு நண்பர்களையும் பிடித்து அழைத்துச் சென்றதாக அங்கித்தின் சகோதரர் அங்கூர் குற்றம் சாட்டியிருந்தார்.புகார் அளித்துள்ளனர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்நிலையில் ஒரு கும்பல் சில சடலங்களை வடிகாலில் கொட்டியதாக அங்கிருக்கும் பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, அந்த சாக்கடையை கிளறிய போது அங்கித் உடல் எடுக்கப்பட்டது. அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

நேரு விஹார் வார்டைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலரான தாஹிர் உசேன் அவரது மரணத்திற்கு சதி செய்ததாக ஷர்மாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அங்கித் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தக்கர் உசேன் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கான தளமாக தாகிர் உசேன் வீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது.

புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.அதுமட்டுமில்லமல் அங்கித் ஷர்மாவின் தந்தை ரவீந்தர் குமாரும் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “அங்கித் ஷர்மாவின் தந்தையின் புகாரின் பேரில் நாங்கள் கொலை மற்றும் கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளோம். முதல் தகவல் அறிக்கையில் ஹர்மனை ஷர்மாவின் தந்தை பெயரிட்டுள்ளார். இந்த வழக்கு தயல்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உளவுத்துறையின் பாதுகாப்பு உதவியாளரான அங்கித் சர்மா செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்து திரும்பியபோதும் மாயமானார். முன்னதாக உசைனின் ஆட்கள் அங்கித் சர்மாவையும் அவரது இரண்டு நண்பர்களையும் பிடித்து அழைத்துச் சென்றதாக அங்கித்தின் சகோதரர் அங்கூர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஒரு கும்பல் சில சடலங்களை வடிகாலில் கொட்டியதாக சில பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, அங்கித் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

நேரு விஹார் வார்டைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலரான தாஹிர் உசேன் அவரது மரணத்திற்கு சதி செய்ததாக ஷர்மாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

Share1726TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோயிலில் விளக்கேற்றுவதற்காகவே கஜினி நகரில் வசித்துவரும் ராஜாராம்.

October 1, 2020
உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி,மணம்பூண்டியில் மரக்கன்று நட்ட ஜஜேகே மாவட்ட தலைவர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி,மணம்பூண்டியில் மரக்கன்று நட்ட ஜஜேகே மாவட்ட தலைவர்.

June 5, 2025
சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மருத்துவமனையில் மரணம்!

சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மருத்துவமனையில் மரணம்!

August 11, 2020
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 16, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x