ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியின் மேல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 21).
பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள்; ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்), என்று ஜம்மு-காஷ்மீர் போலீஸ் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
“#TralEncounterUpdate: 03 அடையாளம் தெரியாத #பயங்கரவாதி தடைசெய்யப்பட்ட #பயங்கரவாத அமைப்போடுஇணைந்தவராகள் என்று தெரியவந்தது. தற்பொழுது அந்த பகுதியில் தேடல் நடக்கிறது. மேலும் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றது என்றும் சோதனை தொடரும் என்று ஜம்மு போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















