Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மண்டைக்காட்டில் மீண்டும் ஒரு கலவரத்திற்கு அச்சாரம்..! துணை போகிறது இந்து விரோத திமுக அரசு..!

Oredesam by Oredesam
September 18, 2021
in செய்திகள், தமிழகம்
0
மண்டைக்காட்டில் மீண்டும் ஒரு கலவரத்திற்கு அச்சாரம்..! துணை போகிறது இந்து விரோத திமுக அரசு..!
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ளது குன்னங்கோடு கிராமம். இங்கு கேரள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மன்னர் ஆட்சியின்போது, நெசவுத் தொழிலுக்காக கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் கேரள முதலியார் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நெசவாளர்க்கான உறுப்பினர் அட்டைகளும் அரசாங்கம் வழங்கும் சில சலுகைகளும் கூட்டுறவு சங்கம் மூலமாக பெற்று வருகின்றனர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

கூட்டுறவு சங்கம் மூலமாக இவர்களுக்கு கைத்தறி நெசவுக்காக நூற்பாவு ஆற்றுவதற்கென ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்தனர். அந்த இடத்திற்கு வரியும் கட்டி வருகின்றனர்.

இந்த சமுதாய மக்கள் தங்களுக்கென்று “முத்தாரம்மன்” என்ற கோயிலை நூற்பாவு ஆற்றும் இடத்தில் நிறுவி காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழாவும் நடத்திவருகின்றனர்.

இந்தக் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அதன் அருகே வசிக்கும் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் கோயில் இடத்தை ஆக்கிரமித்து நான்கு சக்கர வாகங்கள் செல்லும் வகையில் பாதையும் புதிதாக ஏற்படுத்தி உள்ளனர்.

இதற்கு ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் பெண்களும், குழந்தைகளும் இருந்துள்ளனர். அவர்களிடம் ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர், வேட்டியை அவிழ்த்து மிக அசிங்கமான நடந்துள்ளார். அதோடு மிகவும் தகாத வார்த்தைகளில் திட்டி, அவமானப் படுத்தி உள்ளார்.

இதனால் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளான பொதுமக்கள், மண்டைக்காடு காவல் நிலையத்திலும், குளச்சல் காவல்துர்றை டிஎஸ்பியிடமும் புகார் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் கண்துடைப்புக்காக வந்து கண்டிப்பதுபோல் நாடகம் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், 11.9. 2021 அன்று நள்ளிரவில் 40 குண்டர்கள் மற்றும் அடியாட்கள், ஆயுதங்களுடன் வாகனங்களில் கான்கிரீட் கலவையுடன் வந்து சாலை போட்டு அதற்கு ‘காமராஜர் தெரு’ என்று பெயரும் எழுதி வைத்து சென்றுள்ளனர்.

இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், இந்த அப்பாவி கேரள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 500 பேர் மீதும், பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்போவதாக மிரட்டி உள்ளனர்.

இது அந்த சமுதாய மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிரடியாக தயாராகி வருகின்றனர்.

ஆக்கிரம்பாளரகள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் ஏன் பி.சி.ஆர். சட்டத்தைச் சொல்லி ஏன் மிரட்டினார்கள்?

மேலும், முத்தாரம்மன் கோயிலை ஆக்கிரமித்துள்ளது உறுதியாக தெரிந்திருந்தும் காவல் துறையினர் இதுவரை எப்.ஐ.ஆர் போடாமல் வாய் பொத்தி, கைகெட்டி நிற்பது ஏன்?

பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் ஒரு மனித மிருகம் வேட்டியை அவித்து காட்டியுள்ளான். அந்த மிருகத்தை போலீசார் இன்னும் ஏன் கைது செய்யவில்லை?

யாருடைய உத்தரவை சிரமேற்கொண்டு இப்படி செயல்படுகிறார்கள்?

இப்படி பல கேள்விகள் நீள்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

மண்டைகாட்டில் மீண்டும் ஒரு கலவரத்திற்கு அச்சாரம் போடப்படுகிறது. அதற்கான அனைத்து வேலைகளையும், இந்து விரோத திமுக அரசு கனகச்சிதமாக செய்து வருகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்‍கிச்சூடு ஒருவர் பலி 4 பேர் படுகாயம்

ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

August 21, 2021
இந்தியாவுக்காக 5 தங்கங்களை வென்று சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த் !

இந்தியாவுக்காக 5 தங்கங்களை வென்று சாதனை படைத்த நடிகர் மாதவன் மகன் வேதாந்த் !

April 17, 2023
ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்,வழக்கு தொடுத்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

ராமர் கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்,வழக்கு தொடுத்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

August 4, 2020
Kanja

சென்னையில் அதிர்ச்சி : பெண் ஐடி ஊழியர் வீட்டில் கஞ்சா பறிமுதல்…

April 25, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x