Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு ரிப்பன் கட்டிடம் என்று எதற்காக பெயர் வைத்திருக்க்கிறோம் தெரியுமா?

Oredesam by Oredesam
September 21, 2021
in செய்திகள், தமிழகம்
0
விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்
FacebookTwitterWhatsappTelegram

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தி. கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்பதில் மகாத்மா காந்தி உறுதியாக இருந்தார். மாநிலத்திற்கு சுயாட்சி முக்கியம் என்று மாநில அரசுகள் வலியுறுத்துவதைப் போலவே, கிராம ஊராட்சிகளுக்கும் சுயாட்சி வழங்க வேண்டும் என்பது தான் மகாத்மா காந்தியின் லட்சியம், கனவாக இருந்தது.

கிராம சுயராஜ்யம்‘‘கிராம சுயராஜ்யம் என்றால் ஒவ்வொரு கிராமமும் முழுமையான குடியரசாக இருக்க வேண்டும். அதன் அடிப்படைத் தேவைகளுக்கு அண்டை ஊராட்சிகளை சார்ந்திருக்காமல் தற்சார்பு பெற்று இருக்க வேண்டும். அதே நேரத்தில் எந்தெந்த தேவைகளுக்கு எல்லாம் பிறரை சார்ந்திருக்க வேண்டுமோ அதற்கெல்லாம் மற்ற கிராமங்களை சார்ந்திருக்க வேண்டும். அது தான் கிராம சுயராஜ்யம்’’ என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

கிராமங்களுக்கு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அவை முழுமையான வளர்ச்சி பெற்று விடும்; அவற்றின் மூலம் இந்தியாவும் வளர்ச்சி அடையும் என்பது மகாத்மாவின் நம்பிக்கை. ‘‘எனது கனவு நிறைவேறுமானால் இந்தியாவில் உள்ள 7 லட்சம் கிராமங்களிலும் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது. அனைவரும் தேசத்தின் பயனுக்கான பணியில் ஈடுபட்டிருப்பர்.

அனைவருக்கும் ஊட்டமான உணவு, பாதுகாப்பான இருப்பிடம், சுகாதாரமான வாழ்க்கை, தமது தேவைகளைத் தாமே தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் ஆகியவை உறுதி செய்யப்பட்டிருக்கும்’’ என்று 1922&ஆம் ஆண்டு அரிஜன் இதழில் காந்தி எழுதினார்.மகாத்மா காந்தியின் இந்த கனவு நனவாகியிருந்தால் உலகின் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா உயர்ந்திருக்கும். ஆனால், அவ்வாறு முன்னேறாததற்கு காரணம் கிராமங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்காதது தான்.ரிப்பன் பிரபு – உள்ளாட்சிகளின் தந்தைசமூகநீதியை வழங்குவதில் தமிழ்நாடு எவ்வாறு இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறதோ, அதே போல் உள்ளாட்சி நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்தது. சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு ரிப்பன் கட்டிடம் என்று எதற்காக பெயர் வைத்திருக்க்கிறோம் தெரியுமா?

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிப்பன் பிரபு தான் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்துவதில் இருந்த தடைகளை நீக்கி சட்டம் கொண்டு வந்தார். அதனால் அவர் உள்ளாட்சிகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவரது நினைவாகத் தான் சென்னை மாகாணத்தின் மிகப்பெரிய உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சிக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சீக்கிய மதத்திலிருந்து இஸ்லாமிற்க்கு மதம் மாற கட்டாயப்படுத்திய மனைவி! புகார் அளித்த கணவன்!

சீக்கிய மதத்திலிருந்து இஸ்லாமிற்க்கு மதம் மாற கட்டாயப்படுத்திய மனைவி! புகார் அளித்த கணவன்!

July 19, 2021
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

2021 இந்திய குடியரசு தினத்தில் தலைமை விருந்தினர் யார் தெரியுமா ?

December 16, 2020
MyFirstVoteForModi

முதல் தலைமுறை வாக்காளர்கள் சந்திப்பு… தமிழகத்தில் முதலிடம் பிடித்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க

January 27, 2024
கொட்டும் பனியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை தூக்கி வந்த ராணுவ வீரர்கள்.

கொட்டும் பனியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை தூக்கி வந்த ராணுவ வீரர்கள்.

January 9, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x