Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை 3 மாதத்தில் வெளியேற்ற வேண்டும்! விடியல் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Oredesam by Oredesam
October 1, 2021
in செய்திகள், தமிழகம்
0
தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை 3 மாதத்தில் வெளியேற்ற வேண்டும்! விடியல் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஜூலை மாதம் சென்னை உயா் நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழா் ஒருவா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘இந்தியாவில் வெளிநாட்டவா்கள் பலா் உரிய ஆவணங்களின்றி பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக குடியிருந்து வருகின்றனா். அதிகாரிகளின் உதவியுடன், அவா்கள் சொத்துகளையும் வாங்கி இந்திய குடிமக்கள் போல சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனா்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

உலகின் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற நிலை இல்லை. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்க முடியாது. நைஜீரியாவில் இருந்து வந்த பலா் திருப்பூா் உள்ளிட்ட பல நகரங்களில் விசா இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனா்.

இங்கேயே திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று, சொத்துகளை வாங்குகின்றனா். சொந்த நாட்டுக்குச் செல்லாமல் இங்கேயே தங்கிவிடுகின்றனா். மேலும் பல்வேறு குற்றச்செயல்களிலும் இவா்கள் ஈடுபடுகின்றனா்’ என கண்டனம் தெரிவித்தாா்.

மேலும் இவ்வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தாா். இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதில் நீதிபதி தண்டபாணி கூறியுள்ளதாவது:

“சட்டவிரோதமாக நாடு முழுவதும் குடியேறியவர்களை வெளியேற்ற மத்திய அரசு பல விதிமுறைகளை தந்திருந்த போதும், அவற்றை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இன்னும் 3 மாதங்களுக்கு மத்திய உள்துறை சட்டம் ஒன்றை இயற்றி, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பில், “சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டை எப்படிப் பெற்றனர்? மாநில அரசு ஏன் இவர்களை வெளியேற்றாமல் காலம் தாழ்த்துகிறது? இந்த சட்டவிரோத குடியேறிகள் பல குற்றங்களை புரிந்தவர்களாக இருந்தும் அவர்களை ஏன் வெளியேற்றவில்லை?”

போன்ற கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பியதோடு, “இனி இவர்களை அவர்களது தண்டனைக் காலம் முடியும் முன்னரே அவர்களை நாடுகடத்தும் ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவசியப்பட்டால் இவர்களுக்கென detention camps / holding camps முகாம்களை ஏற்படுத்தவும். இவர்களால் சமூகத்துக்கு கேடு” என்று சாடியிருக்கிறார் நீதிபதி தண்டபானி! இன்னும் பல நிபந்தனைகளையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி. வரவேற்க வேண்டிய தீர்ப்பு. விடியல் அரசு கண்டிப்பாக அடிபணிய வேண்டும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அமித்ஷாவின் ஒரே கல்லில் விழுந்த இரண்டு மாங்காய்.

March 11, 2020
தல மற்றொரு பெயர் தன்னம்பிக்கை ! சார்பட்டா பரம்பரை ‘வேம்புலி’ கதாபாத்திரத்தை அஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார்”

தல மற்றொரு பெயர் தன்னம்பிக்கை ! சார்பட்டா பரம்பரை ‘வேம்புலி’ கதாபாத்திரத்தை அஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன். லவ் யூ சார்”

July 23, 2021
காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கூட ரூ.450 கோடி ஊழல்:பாஜக தலைவர் நட்டா குற்றச்சாட்டு.

காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கூட ரூ.450 கோடி ஊழல்:பாஜக தலைவர் நட்டா குற்றச்சாட்டு.

November 20, 2023
பெண் முன்களப்பணியாளரை சாதி ரீதியில் ஆபாசமாக திட்டிய தி.மு.க நிர்வாகி : காவல்துறை வழக்குப்பதிவு!

பெண் முன்களப்பணியாளரை சாதி ரீதியில் ஆபாசமாக திட்டிய தி.மு.க நிர்வாகி : காவல்துறை வழக்குப்பதிவு!

July 24, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x