Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

Oredesam by Oredesam
September 17, 2025
in செய்திகள்
0
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
FacebookTwitterWhatsappTelegram

நரேந்திரமோடி,2014-ம் ஆண்டில் முதன் முறையாக பாரதத்தின் பிரதமராகப் பதவியேற்றார் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாகப் பூடான் நாட்டுக்குச் சென்றார். அதே ஆண்டிலேயே சீனா,மங்கோலியா மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.

2018-ம் ஆண்டு வரை மட்டும் 42 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 84 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அப்போது தொடங்கிய அயல்நாட்டுப் பயணங்கள் இன்னும் வேகமாகத் தொடர்கிறது. உலகம் முழுவதும் இந்திய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கைச் சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட், அடோப் போன்ற சர்வதேச முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே தலைமை நிர்வாக அதிகாரிகளாக தலைமைத் தாங்குகின்றனர்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

2014-ல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பிரதமர் மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களை இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வைத்தார். பிரதமர் மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்நாட்டு இந்தியா வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

குறிப்பாக, குவாட் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு நியூயார்க்கில் 13,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘மோடி அண்ட் யுஎஸ்’ என ஒரு கலந்துரையாடலும் நடத்தப்பட்டது. முன்னதாக, பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் அவரை வரவேற்றனர். பலரும் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பிரதமர் தங்கியிருந்த இடத்திலும் ஏராளமானோர் மோடி மோடி என்று உற்சாகக் கோஷமிட்டபடி நின்றனர். பிரதமர் மோடி டெலாவேரில் தங்கியிருக்கும் போது தங்கவிருக்கும் ஹோட்டலிலும் நூற்றுக்கணக்கானோர்க் கூடியிருந்தனர். பிரதமரை வரவேற்கும் விதமாகப் பல்வேறு கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் கலாச்சார நிகழ்ச்சியும் நடந்தது.

முன்னதாக வாஷிங்டனில் பிரதமரின் வருகையைக் கொண்டாட இந்திய அமெரிக்கப் புலம்பெயர்ந்தோர் ஒற்றுமைப் பேரணியை நடத்தினர். மேலும் ‘தோலிடா’ என்ற நாட்டுப்புற பாடலைப் பாடி உற்சாகமாகப் பிரதமர் மோடியை அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்றனர்.

புரூனே நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையை பெற்ற பிரதமர் மோடியை, அந்நாட்டில் வாழ் இந்திய வம்சாவழியினர் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரேசிலுக்கு பிரதமர் மோடி வந்தடைந்தபோது, ​​இந்திய வம்சாவழியினர்ப் பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களைபி பாடி அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக, ‘யே தேஷ் நி மித்னே துங்கா’ என்ற ஆபரேஷன் சிந்தூர் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட நடன நிகழ்ச்சி அரங்கில் எதிரொலித்தது. இந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் ஆன்மீக விழுமியங்களை வெளிப்படுத்தும் ஒரு பிரேசிலிய இசைக் குழுவும் பக்தி இசையை நிகழ்த்தியது.

56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமரான பிரதமர் மோடியை அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் ‘மோடி மோடி’ என்று உரக்கக் குரல் எழுப்பியும், மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பளித்தனர்.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் தனது முதல் முதல் வெளிநாட்டுப் பயணமாக சைப்ரஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாகமான மற்றும் மனமார்ந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது போன்ற அன்பு, பாசம் மற்றும் மரியாதை வேறு எந்த இந்திய பிரதமருக்கும் இதுவரைக் கிடைக்கவில்லை! பிரதமரைப் பார்த்ததும், மகிழ்ச்சியாகும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மோடி மோடி மோடி என்று கோஷமிடுவது, அவரது தலைமைக்குக் கிடைத்த வலுவான ஆதரவைக் காட்டுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடிக்குச் சீனா வாழ் இந்தியர்களால் FANFARE உடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.

‘பாரத் மாதா கீ ஜெய்’ & ‘வந்தே மாதரம்’ என்று கோஷம் சீனா வானத்தில் எதிரொலித்தது. தியான்ஜெனில் உள்ள ஓட்டலில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை வெளிப்படுத்திய சீன நாட்டு கலைஞர்களைக் கண்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்தார். மேலும், ஏராளமான சீன வாழ் இந்திய மக்கள் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா பற்றிய உலகின் பார்வையை மாற்றியமைத்த பிரதமர் மோடியின் ஆட்சி, உள்நாட்டில் இந்தியர்களையும் வெளிநாட்டில் இந்திய வம்சாவளியினரையும் தாம்ஒரு இந்தியன் என்று பெருமைப்பட வைத்திருக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025
மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.
செய்திகள்

மீண்டும் ஒரு திருப்பரங்குன்றம் ! வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தர்காவிற்காக இடம் ஆக்கிரமிக்க முயற்சி.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோயிலில் விளக்கேற்றுவதற்காகவே கஜினி நகரில் வசித்துவரும் ராஜாராம்.

October 1, 2020
மருத்துவமனையில் உணவை எட்டி உதைத்து வார்டு பாயை தாக்கிய தப்லிக் ஜமாத்  மாநாட்டினர்!

மருத்துவமனையில் உணவை எட்டி உதைத்து வார்டு பாயை தாக்கிய தப்லிக் ஜமாத் மாநாட்டினர்!

April 28, 2020
உலகின் குருவாக பாரதம் சுவிட்சர்லாந்தின் சிகரத்தில் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி!

உலகின் குருவாக பாரதம் சுவிட்சர்லாந்தின் சிகரத்தில் ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி!

April 18, 2020
Oredesam, Indian AirForce,

தாலிபான்களை தாக்கிய மர்ம விமானங்கள்! சைலண்டாக சம்பவம் செய்த இந்தியா!

September 8, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x