Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தில்லி உளவுத்துறை அதிகாரி கொடூர கொலை! ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் !

Oredesam by Oredesam
February 28, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

தில்லியில் பிரிவினை வாதிகளை கொண்டு எதிர்கட்சிகல் மிகப்பெரிய கலவரத்தை தூண்டி விட்டனர். மோடி டிரம்ப் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி செய்தன. இப்படி செய்தால் டிரம்ப் மோடி மீது குறை சொல்லுவார் என எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய பிரிவினைவாதிகளை தூண்டியது. ஆனால் டிரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்போம் என் முழக்கமிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் என்பவர் கொடூரமாக கொலைசெய்யப்ட்டு சாக்கடையில் வீசப்பட்டிருந்தார். இந்த கொலை டெல்லியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. யார் கொலை செய்தார்கள் என ஒரு பக்கம் விசாரணை தொடங்கியது .

உளவுத்துறையின் பாதுகாப்பு உதவியாளரான அங்கித் சர்மா கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்து வீடு திரும்பியபோது மாயமானார். முன்னதாக உசைனின் ஆட்கள் அங்கித் சர்மாவையும் அவரது இரண்டு நண்பர்களையும் பிடித்து அழைத்துச் சென்றதாக அங்கித்தின் சகோதரர் அங்கூர் குற்றம் சாட்டியிருந்தார்.புகார் அளித்துள்ளனர்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இந்நிலையில் ஒரு கும்பல் சில சடலங்களை வடிகாலில் கொட்டியதாக அங்கிருக்கும் பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, அந்த சாக்கடையை கிளறிய போது அங்கித் உடல் எடுக்கப்பட்டது. அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

நேரு விஹார் வார்டைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலரான தாஹிர் உசேன் அவரது மரணத்திற்கு சதி செய்ததாக ஷர்மாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அங்கித் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தக்கர் உசேன் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கான தளமாக தாகிர் உசேன் வீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது.

புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.அதுமட்டுமில்லமல் அங்கித் ஷர்மாவின் தந்தை ரவீந்தர் குமாரும் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “அங்கித் ஷர்மாவின் தந்தையின் புகாரின் பேரில் நாங்கள் கொலை மற்றும் கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளோம். முதல் தகவல் அறிக்கையில் ஹர்மனை ஷர்மாவின் தந்தை பெயரிட்டுள்ளார். இந்த வழக்கு தயல்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உளவுத்துறையின் பாதுகாப்பு உதவியாளரான அங்கித் சர்மா செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்து திரும்பியபோதும் மாயமானார். முன்னதாக உசைனின் ஆட்கள் அங்கித் சர்மாவையும் அவரது இரண்டு நண்பர்களையும் பிடித்து அழைத்துச் சென்றதாக அங்கித்தின் சகோதரர் அங்கூர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஒரு கும்பல் சில சடலங்களை வடிகாலில் கொட்டியதாக சில பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, அங்கித் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

நேரு விஹார் வார்டைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலரான தாஹிர் உசேன் அவரது மரணத்திற்கு சதி செய்ததாக ஷர்மாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

Share1726TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோயில் எதிரில் மீன்மார்க்கெட் அமைக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு.

July 30, 2020

அமித்ஷாவின் ஒரே கல்லில் விழுந்த இரண்டு மாங்காய்.

March 11, 2020
Yasin Malik

நம் விமானப்படை வீரர்களை கொன்றது யாசின் மாலிக் தான்… கோர்ட்டில் ஆதாரத்தை அளித்த சி.பி.ஐ

January 19, 2024
சத்தம் இல்லாமல் சரித்திரம் எழுதிக்கொண்டு இருக்கும் இந்தியா.இனி உலகை இந்தியா ஆளும் என்பது நிதர்சனம் !

இந்துக்கள் எடுத்த முடிவு… இண்டி கூட்டணிக்கு பேரிடி .. வெளிவந்த முக்கிய ரிப்போர்ட்..

November 28, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x