Sunday, January 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home சினிமா

பணத்திற்காக தமிழர்களை அடகு வைத்த நடிகர் சூர்யா! வெளிவந்தது உண்மை முகம்! இந்த பொழப்பிற்கு வேற ஏதாவது செய்யலாம்!

Oredesam by Oredesam
November 3, 2021
in சினிமா, செய்திகள், தமிழகம்
0
பணத்திற்காக தமிழர்களை அடகு வைத்த நடிகர் சூர்யா! வெளிவந்தது உண்மை முகம்!  இந்த பொழப்பிற்கு வேற ஏதாவது செய்யலாம்!
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் சூர்யா குடும்பம் அரசியலில் சேரவேண்டும் என்ற நினைப்பில் உள்ளார்கள் ஆனால் அதற்கு திமுகவின் ஆதரவு வேண்டும். சூர்யாவின் தந்தை சிவகுமார் குறித்து சொல்ல தேவையில்லை கலைஞர் ஆட்சிக்கு வந்தால் திமுக பக்கம் ஒரு உருட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால் அம்மாவுக்கு ஒரு உருட்டு என உருட்டுபவர். வெளியில் தங்களை நல்லவர்களை போல் காட்டி கொண்டு உள்ளுக்குள் விஷத்தை மட்டுமே வைத்திருக்கும் குடும்பம் என்றால் அது சூர்யா குடும்பம் தான்;.

சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறேன் என்று வாய்கிழிய பேசும் சூர்யா கருத்து சொல்லும் அளவிற்கு நல்லவரா என்று கேட்டால் இல்லை. வரி கட்டமால் அரசினை ஏமாற்றியவர். தமிழ் தான் உயிர் மூச்சு என்பவர் ஏன் தமிழ் பெண்ணை மனக்கவில்லை. இந்தியை எதிர்க்கும் சூர்யா அவரின் குழந்தைகளுக்கு இந்தி தெரியாதா ? அவரின் தம்பி சமூக போராளி கார்த்தி ஒரு பேட்டியில் என் குழந்தைகள் இந்தியில் பிச்சு உதறுவார்கள் என கூறுவார். அடுத்தவர் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்க கூடாது என்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து வெளிந்துள்ள ஜெய் பீம் படத்தில் தென் மாநிலங்களில் இந்தி எதிர்ப்பதாகவும் இந்தி பேசுபவர்களை தாக்குவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வடமாநிலங்களில் உள்ள தமிழர்களை பாதிக்கும் என்பது சூர்யாவிற்கு தெரியாதா? தைரியமான ஆள் தானே சூர்யா எதற்காக திரையங்குகளில் திரைபடத்தை வெளியிடாமல் OTTயில் வெளியிட்டுள்ளார்.ஒரு வேளை திமுகவின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர் தயாரிப்பில் வெளிவரும் அண்ணாத்தே படத்தை பார்த்து பயந்துவிட்டாரோ?

கொரோனா காலகட்டத்தில் மூடியிருந்த திரையரங்குகளால் பல குடும்பங்கள் நடு ரோட்டிற்கு வந்துள்ளது. இப்போது தான் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை வாழ வைக்காமல் தனது குடும்பத்திற்கு பணம் கிடைத்தால் போதும் என தனது தயாரிப்பு படத்தை OTTயில்வெளியிட்டுள்ளார் என்றால் எவ்வளவு கீழ்தரமானவர். இது தான் சூர்யாவின் உண்மை முகம்,

ஜெய் பீம் படத்தில் இதில் தமிழ் பற்றி பேச்சு வேறு இந்தி பேசுபவர்களுக்கு எதிரான தாக்குதலை ஊக்கப்படுத்தும் விதமாகவும் காட்சி அமைத்துள்ளளார். ஆனால் இந்தி டப்பிங்கில் அப்படியே பல்டி அடித்துள்ளர். ஒரு காட்சியில் இந்தி பேசும் ஒருவரை நடிகர் பிரகாஷ்ராஜ் அறைவது போன்ற ஒரு காட்சி அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் வட இந்தியர் தோற்றத்தில் நடித்திருக்கும் ஒருவரை “தமிழில் பேசு” என்று கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே தமிழ் மீது அக்கறை கொண்டு இருப்பது போல் ரசிகர்களிடம் காட்டிக்கொள்ளும் இந்த திரைப்படத்தின் இந்த காட்சி தெலுங்கு டப்பிங்கில் இந்தி பேசுபவரை “தெலுங்கில் பேசு” என்று கூறுவது போலவும், ஆனால் இந்தியில் மட்டும் “உண்மையைப் பேசு” என்று கூறுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சி தென்னிந்தியாவில் உள்ள இந்தி மொழி பேசுபவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகவும் காலம் காலமாக இந்தி எதிர்ப்பை மட்டுமே காரணம் காட்டி அரசியல் செய்து வரும் தமிழக ஆளும் கட்சி திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் நடிகர் சூர்யாவை வச்சு செய்து வருகிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சூர்யா இந்த படத்தின் மூலம் அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த படத்தை இந்தியிலும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்கள் பல வட இந்திய மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மும்பையின் நாத்தங்காய் போன்ற சில இடங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அங்கு தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இடங்களில் தமிழர்களும் இந்தி மற்றும் பிற மொழி பேசுபவர்களும் நல்லிணக்கமாக வாழ்ந்து வரும்போது அதை கெடுக்கும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும் இந்தியில் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தவர்கள் அதிலும் இந்தி பேசுபவரை அறைவது போன்ற காட்சியை வைக்காமல் மாற்றியிருப்பது சூர்யாவின் விஷமத்தனத்தை காட்டுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். வசூல் தான் முக்கியம் என்று முடிவு செய்த பின் படத்தில் சமூக நீதிக் கருத்துக்களுக்கு என்ன என்ற விமர்சனம் எழுவதையும் காண முடிகிறது. தமிழில் பேச சொல்லி பிரகாஷ்ராஜ் அந்த காட்சியை கன்னடர்கள் பார்த்தால் அவர் தான் முதல் அறை விழும் என்பது போன்ற நக்கல் விமர்சனங்களும் எழுந்துள்ளன. நடிகர்கள் சூர்யா பிரகாஷ் ராஜ் இருவருமே இந்தி பேசும் பெண்களை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு விஷயத்தில் முந்தைய ஆட்சியில் போராளியான சூர்யா தற்போதைய ஆட்சியில் கள்ள மௌனம் சாதிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Source : கதிர்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

karthi chidambam

அடங்காத அசுரன் நான்… கூவம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட கார்த்திக் சிதம்பரம்…அதிர்ச்சியில் அறிவாலயம்…

September 8, 2024

மசூதிகளில் இனி ஓலிபெருக்கி மூலம் ஓதகூடாது உயர்நீதிமன்றம் அதிரடி.

May 16, 2020
NellaiMiningScam

கல்குவாரியில் ரூ.700 கோடி ஊழல்! சபாநாயகர் அப்பாவு தொகுதியில் தான் கல் குவாரி கொள்ளை அதிகமாம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

February 23, 2024
திடீர் ஊரடங்கு அறிவிப்பு காய்கறி விலை மும்மடங்கு அதிகரிப்பு! மக்கள் அவதி! கொரோனா பரவும் அபாயம்

திடீர் ஊரடங்கு அறிவிப்பு காய்கறி விலை மும்மடங்கு அதிகரிப்பு! மக்கள் அவதி! கொரோனா பரவும் அபாயம்

May 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x