Friday, December 19, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஆம்னெஸ்டி கதை முடியவில்லை… இனிதான் ஆரம்பமே!

Oredesam by Oredesam
October 1, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

“நாட்டின் சட்டத்தை மீறுவதற்கு மனித உரிமையை உபயோகிக்காதே” என்று இந்தியா விரோதி, இந்து விரோதி ஆம்னெஸ்டி பற்றி உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இது 2018இல் ஆம்னெஸ்டி அலுவலகங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது பற்றிய பதிவு கமெண்டில்.

2010 முதல் (யுபிஏ காலம் முதல்) ஆம்னெஸ்டிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் பெற தடை இருந்தது. அதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து பணம் பெற முடியாத காரணத்தால், ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கியது ஆம்னெஸ்டி (என்.ஜி.ஓ கம்பெனி ஆரம்பிப்பது சட்ட விரோதம்).

அதோடு, அந்த நிறுவனத்துக்கு, ஆம்னெஸ்டியின் தலைமை அலுவலகமான இங்கிலாந்திலிருந்து ‘வெளிநாட்டு முதலீடு’ என்ற பெயரில் கோடிகளை பெற்றது ஆம்னெஸ்டி இண்டியா.

அதை வெவ்வேறு (தேசவிரோத) செயல்களுக்கு பயன்படுத்தியது ஆம்னெஸ்டி.

2018 ரெய்டுக்கு பிறகு – செப்டம்பர் 10இல் தான் – ஆம்னெஸ்டி கணக்குகளை முடக்கியது உள்துறை அமைச்சகம்.

கணக்குகளை முடக்கியதற்கும், சமீபத்திய சட்ட திருத்தங்களுக்கும் சம்பந்தமில்லை.

2018 முதல் பல விதங்களில் மோதிப்பார்த்த ஆம்னெஸ்டி, முடிவில் அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதும், “சீச்சீ இந்தப்பழம் புளிக்கும். நான் என் அலுவலகத்தை மூடுகிறேன். நூற்றுக்கணக்கான என் பணியளர்களை வீட்டுக்கு அனுப்புகிறேன்” என்று டுமீல் விடுகிறது.

டூ லேட் பாஸ்! 2018 ரெய்டுகளையடுத்து ‘பண மோசடி’ உள்ளிட்ட பல வழக்குகளை தொடுத்துள்ளது மத்திய அரசு. ஹிந்து விரோதி ஆகார் அகமது பட்டேல் உள்ளிட்ட ஆம்னெஸ்டி நிர்வாகிகள் சிறை செல்வது உறுதி.

இனி தான் ஆம்னெஸ்டிக்கு ஆப்பே வருகிறது!

குறிப்பு: ஆம்னெஸ்டி இண்டியா என்பது ஆம்னெஸ்டி இங்கிலாந்தின் கிளை. ஆம்னெஸ்டி இங்கிலாந்து என்பது ராணியின் ஒற்றர் அமைப்பு..

வெவ்வேறு நாடுகளில் உளவு பார்க்க, ‘மனித உரிமை’, ‘மனித நேயம்’ என்ற பெயரில் ஆம்னெஸ்டி கிளைகளை திறந்து, அந்த நாடுகளில் அமைதியின்மையை உண்டாக்குவதே ஆம்னெஸ்டி வேலை.

2018 பதிவு

நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு மனித உரிமைகள் ஒரு காரணமாக இருக்க முடியாது
உள்துறை அமைச்சகம்.


அம்னேஸ்டி இன்டர்நேஷனல் எடுத்த நிலையும், அதன் அறிக்கைகளும் துரதிஷ்டவசமானது, மிகைப்படுத்தப்பட்டது மற்றும் உண்மைக்கு புறம்பானது.


வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இருபது வருடங்களுக்கு முன் ஒரே ஒரு முறை தான் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அனுமதி பெற்றது.


அப்போதிலிருந்து அம்னேஸ்டி இன்டர்நேஷனல் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்த போதிலும் அதைத் தொடர்ந்து வந்த அரசுகளால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அனுமதி மறுக்கப்பட்டது.

ஏனென்றால் அவ்வாறு ஒப்புதல் அளிக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் நேரடி வெளிநாட்டு முதலீடு என்னும் போர்வையில் இந்தியாவில் பதிவு செய்த நான்கு நிறுவனங்களுக்கு அம்னேஸ்டி யுகே அதிக அளவில் பணம் அனுப்பியது.


இத்தகைய சட்ட விரோத செயல்பாடுகளின் காரணமாக முந்தைய அரசும் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் வெளிநாட்டிலிருந்து பணம் பெற அனுமதி மறுத்தது.


மனிதநேய சேவைகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் சட்டத்தை மீறிய செயல்களை பற்றிய கவனத்தை திசை திருப்புவதற்காகத் தான்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

#GoBack_Stalin

அண்ணாமலை சொன்ன ஒரே வார்த்தை……. சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகும் கோ பேக் ஸ்டாலின்..

December 26, 2023
மதம்மாற சொல்லி கொடுமைபடுத்திய  தூய இருதய மேல்நிலை..கொடுமை தாங்காமல் மாணவி தற்கொலை ! #JusticeforLavanya

மாணவி லாவண்யா மரணம்… பா.ஜ.க போராட்டம்… சி.பி.ஐ க்கு மாற்றப்படுகிறதா வழக்கு.. #JusticeForLavanya

January 24, 2022
காஷ்மீரை தொடர்ந்து டெல்லியில் நடக்க இருக்கும் தரமான சம்பவம்! அஜித் தோவல் போட்ட பிளான்!

காஷ்மீரை தொடர்ந்து டெல்லியில் நடக்க இருக்கும் தரமான சம்பவம்! அஜித் தோவல் போட்ட பிளான்!

February 27, 2020
எவனாக இருந்தாலும் பாதிரியாரை கைது பண்ண வாடிகன் போப்பிடம் அனுமதி வேண்டுமாம்! திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில் குமார்!

எவனாக இருந்தாலும் பாதிரியாரை கைது பண்ண வாடிகன் போப்பிடம் அனுமதி வேண்டுமாம்! திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில் குமார்!

July 29, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமலாக்க துறை வெளியிட்ட பட்டியல் கழிப்பறை முதல் கார்ப்பரேட் வரை எதையும் விட்டுவைக்காமல் திமுக அடித்த கொள்ளை..
  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x