Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஆம்னெஸ்டி கதை முடியவில்லை… இனிதான் ஆரம்பமே!

Oredesam by Oredesam
October 1, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

“நாட்டின் சட்டத்தை மீறுவதற்கு மனித உரிமையை உபயோகிக்காதே” என்று இந்தியா விரோதி, இந்து விரோதி ஆம்னெஸ்டி பற்றி உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இது 2018இல் ஆம்னெஸ்டி அலுவலகங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது பற்றிய பதிவு கமெண்டில்.

2010 முதல் (யுபிஏ காலம் முதல்) ஆம்னெஸ்டிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் பெற தடை இருந்தது. அதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து பணம் பெற முடியாத காரணத்தால், ஆம்னெஸ்டி இண்டர்னேஷனல் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கியது ஆம்னெஸ்டி (என்.ஜி.ஓ கம்பெனி ஆரம்பிப்பது சட்ட விரோதம்).

அதோடு, அந்த நிறுவனத்துக்கு, ஆம்னெஸ்டியின் தலைமை அலுவலகமான இங்கிலாந்திலிருந்து ‘வெளிநாட்டு முதலீடு’ என்ற பெயரில் கோடிகளை பெற்றது ஆம்னெஸ்டி இண்டியா.

அதை வெவ்வேறு (தேசவிரோத) செயல்களுக்கு பயன்படுத்தியது ஆம்னெஸ்டி.

2018 ரெய்டுக்கு பிறகு – செப்டம்பர் 10இல் தான் – ஆம்னெஸ்டி கணக்குகளை முடக்கியது உள்துறை அமைச்சகம்.

கணக்குகளை முடக்கியதற்கும், சமீபத்திய சட்ட திருத்தங்களுக்கும் சம்பந்தமில்லை.

2018 முதல் பல விதங்களில் மோதிப்பார்த்த ஆம்னெஸ்டி, முடிவில் அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதும், “சீச்சீ இந்தப்பழம் புளிக்கும். நான் என் அலுவலகத்தை மூடுகிறேன். நூற்றுக்கணக்கான என் பணியளர்களை வீட்டுக்கு அனுப்புகிறேன்” என்று டுமீல் விடுகிறது.

டூ லேட் பாஸ்! 2018 ரெய்டுகளையடுத்து ‘பண மோசடி’ உள்ளிட்ட பல வழக்குகளை தொடுத்துள்ளது மத்திய அரசு. ஹிந்து விரோதி ஆகார் அகமது பட்டேல் உள்ளிட்ட ஆம்னெஸ்டி நிர்வாகிகள் சிறை செல்வது உறுதி.

இனி தான் ஆம்னெஸ்டிக்கு ஆப்பே வருகிறது!

குறிப்பு: ஆம்னெஸ்டி இண்டியா என்பது ஆம்னெஸ்டி இங்கிலாந்தின் கிளை. ஆம்னெஸ்டி இங்கிலாந்து என்பது ராணியின் ஒற்றர் அமைப்பு..

வெவ்வேறு நாடுகளில் உளவு பார்க்க, ‘மனித உரிமை’, ‘மனித நேயம்’ என்ற பெயரில் ஆம்னெஸ்டி கிளைகளை திறந்து, அந்த நாடுகளில் அமைதியின்மையை உண்டாக்குவதே ஆம்னெஸ்டி வேலை.

2018 பதிவு

நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு மனித உரிமைகள் ஒரு காரணமாக இருக்க முடியாது
உள்துறை அமைச்சகம்.


அம்னேஸ்டி இன்டர்நேஷனல் எடுத்த நிலையும், அதன் அறிக்கைகளும் துரதிஷ்டவசமானது, மிகைப்படுத்தப்பட்டது மற்றும் உண்மைக்கு புறம்பானது.


வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இருபது வருடங்களுக்கு முன் ஒரே ஒரு முறை தான் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அனுமதி பெற்றது.


அப்போதிலிருந்து அம்னேஸ்டி இன்டர்நேஷனல் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்த போதிலும் அதைத் தொடர்ந்து வந்த அரசுகளால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அனுமதி மறுக்கப்பட்டது.

ஏனென்றால் அவ்வாறு ஒப்புதல் அளிக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் நேரடி வெளிநாட்டு முதலீடு என்னும் போர்வையில் இந்தியாவில் பதிவு செய்த நான்கு நிறுவனங்களுக்கு அம்னேஸ்டி யுகே அதிக அளவில் பணம் அனுப்பியது.


இத்தகைய சட்ட விரோத செயல்பாடுகளின் காரணமாக முந்தைய அரசும் அம்னேஸ்டி இன்டர்நேஷனல் வெளிநாட்டிலிருந்து பணம் பெற அனுமதி மறுத்தது.


மனிதநேய சேவைகள் பற்றிய அறிக்கைகள் எல்லாம் சட்டத்தை மீறிய செயல்களை பற்றிய கவனத்தை திசை திருப்புவதற்காகத் தான்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

பாஜக தலைமை அலுவலகத்தில் கரண்ட் கட் அணில்கள் விளையாடியதா அண்ணாமலை செய்த தரமான சம்பவம்.

August 11, 2021
சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களா ! செல்வப் பெருந்தகைக்கு இந்து முன்னணி கண்டனம்.

சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களா ! செல்வப் பெருந்தகைக்கு இந்து முன்னணி கண்டனம்.

April 22, 2025
உலகிலேயே முதல் இரட்டை ரேக் அடிப்படையில் சுரங்கப்பாதையை உருவாக்கிய இந்தியன் ரயில்வே சாதனை.

உலகிலேயே முதல் இரட்டை ரேக் அடிப்படையில் சுரங்கப்பாதையை உருவாக்கிய இந்தியன் ரயில்வே சாதனை.

July 25, 2020

அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா ? ஆர்.எஸ்.பாரதிக்கு நாராயண திருப்பதி கேள்வி

February 18, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x