Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்தி அண்ணாமலை….

Oredesam by Oredesam
December 2, 2021
in செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிரு ஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேர ளாவை சிறப்பித்து இருக்கிறார்

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

தலசேரியில் சுமார் 15000 மக்கள் நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நி னைவு நாளில் பேரணியாக சென்று அவ ருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்
யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசிய
லை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.

ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமு
ம் நடைபெற்றது. அதில் அண்ணாமலை
அவர்களின் வாய்ஸ் செம மாஸ்.

கே.டி ஜெயகிருஷ்ணனனை பற்றி இப் பொழுதுநினைத்தாலும் நெஞ்சு வலிக் கிறது.அப்படி என்ன தவறு செய்தார்? எதற்காக அவரை கொன்றார்கள்? அவ ரை கொன்றவர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிஎப்படி பெருமை படுத்தி ஜன நாயகத்தைகேலி செய்தது என்பதை நி னைத்து பார்த்தால் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் நிஜ முகத்தை அறிந்து கொள்ள முடியும்.

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பா னூர் அருகே உள்ள கூத்துபரம்பு என்கிற இடத்தில் மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூல் எ ன்று ஒரு அரசு மேல் நிலைப்பள்ளி இரு க்கிறது

அந்த பள்ளியில் தான் கே.டி. ஜெயகிரு
ஸ்ணன் ஆசிரியராக பணியாற்றி வந்தா ர். பள்ளியில் அவரது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வியோடு தேசிய சிந்த னையையும் பெற்று வந்தார்கள். ஏனெ ன்றால்ஜெயகிருஷ்ணன் கேரள மாநில பிஜேபியில்இளைஞரணியான யுவ மோ ர்ச்சாவின்மாநில துணைத்தலைவராக பணியாற்றி வந்தார்.

ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இரு ந்து கொண்டு பிஜேபியில் ஜெயகிருஷ் ணன்இருந்தது. அப்போதைய ஆளும் க ட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள வர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி கொ ண்டு இருந்தது

1999 ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி காலை
10•35 என்று நினைக்கிறேன். அப்பொழு து ஜெயகிருஷ்ணன் 6 ம் வகுப்பு மாணவ ர்களுக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்
தார்.அப்பொழுது 7 பேர் கொண்ட கும்பல்
ஒன்று வகுப்பறையில் நுழைந்து அவரை
சரமாரியாக வெட்டினார்கள்.

அவருடைய உடலில் மொத்தம் 48 இடங்க ளில் வெட்டு இருந்தது என்றால் அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரு க்கு எந்த அளவிற்கு கொலை வெறி இரு
ந்து இருக்கிறது என்பதை அறிந்து கொ ள்ளலாம்.

பட்டப்பகலில் ஒரு அரசு பள்ளியில் ஆசி. ரியரை வெட்டிக்கொன்று விட்டு வகுப்ப
றையில் இருந்த கரும்பலகையில் இதை
யாராவது வெளியில் கூறினால் அவர்க
ளுக்கும் இதே கதி தான் என்று எழுதி11 வயது உடைய மாணவர்களை மிரட்டி செ
ன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின
ர் காரல் மார்க்சையும் ஏங்கெல்சையும்
இப்படியா அறிந்து கொண்டார்கள்?

ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் படு கொலை யை நேரில் பார்த்த அந்த வகுப்பில் இரு ந்த 40 மாணவர்களில் பலர் மன நிலை
பாதிக்கப்பட்டு அதற்கு பிறகு பள்ளிக்கு
செல்லவே யில்லை என்பது எவ்வளவு
வேதனையான விஷயம் தெரியுமா?

நாட்டையே உலுக்கிய ஜெயகிருஷ்ணன்
மாஸ்டர் படுகொலையில் அப்போதைய
முதல்வர் நாயனார் அமைதியாக இருக்க
ஜெயகிருஷ்ணனின் தாயார் நீதி மன்ற
த்தை நாட பிஜேபியினர் வீதிகளில் இற ங்கி போராட அதற்கு பிறகு பெயருக்கு கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட்கட்சியின் தலைவரான பிரதீபனை குற்றவாளியாக்கியது கேரள அரசு.

2001 ல் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு சிறப்பு புலனாய்வு குழு
அமைக்கப்பட்டு கொலையில் ஈடுபட்ட
7 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை
யும் கைது செய்யப்பட்டு அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது கே
ரள உயர் நீதி மன்றம்.

இந்த தீர்ப்பை அளித்த நீதிபதியை மார்க்
சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோர்ட்
வளாகத்தில் எப்படியெல்லாம் மிரட்டி னா
ர்கள் என்பதை நீங்கள் அறிந்தால் இடது
சாரிகளிடம் ஜனநாயகம் எந்த அளவிற்கு
இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள
முடியும்.

ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் கொலை வழ க்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை
காப்பாற்ற 2006 ல் மறுபடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்த பிறகு
பல கோடி ரூபாய்களை செவழித்து உச்ச
நீதிமன்றத்தில் ராம்ஜெத்மிலானியை
வாதாட வைத்து அவர்களை காப்பாற்றி
யது.

உச்ச நீதிமன்றமும் 5 பேர்களின் மரண
தண்டனையை ரத்து செய்து ஒரே ஒருவ ருக்கு அதாவது பிரதிபனுக்கு மட்டும் ஆயு ள் தண்டனை வழங்கியது.இதை விட கா மெடி என்னவென்றால் அந்த பிரதிபனை
யும் 2011 பிப்ரவரியில் அப்பொழுது ஆட் சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
முதல்வர் அச்சுதானந்தன் விடுதலை
செய்து விட்டார்.

இதை விட காமெடி என்னவென்றால்
2016 ல் கேரளாவில் மீண்டும் இடது சாரி
களின் ஆட்சி அமைந்த பிறகு முதல்வர்
பினராயி விஜயன் கே.டி ஜெய கிருஷ்ண
ன் மாஸ்டர் படுகொலை செய்யப்பட்ட
அதே மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூலின்
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக
ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் கொலை வழ
க்கில் தண்டனை பெற்ற பிரதிபனை
நியமித்து கௌரவித்தது.

பாருங்கள்.. ஒரு பள்ளியில் பணி புரிந்த
ஒரு ஆசிரியரை அவர் ஒரு இந்துத்வா சி
ந்தனையாளர் என்பதற்காக அதே பள்ளி
யில் அவர் பாடம் நடத்திய வகுப்பறையி ல் மாணவர்கள் முன் அவரை வெட்டி படு
கொலை செய்த ஒரு கொலைகாரனை
அதே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவராக நியமிக்கப்படுகிறார்
என்றால் இமதுசாரிகளின் நிஜ முகத்தை
அறிந்து கொள்ளலாம்.

நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் சிவப்பு
சிந்தனையாளர்களால் வெட்டி கொல்லப
பட்ட 22 வது நினைவு நாள்.இந்த பயங்க
ரத்தை உலகம் அறிந்து கொள்ள எத்த னை சிறுவர்கள் சிறுமிகள் மாணவர்கள்
பெற்றோர்கள் என்று கட்சி பேதமின்றி
தலசேரியில் பேரணியாக சென்று அச்சு
லி செலுத்தியதை பார்க்கும் பொழுது
மேற்கு வங்காளம் திரிபுரா மாதிரி கேர ளாவிலும் இடதுசாரிகள் காணாமல் போ
வதை காலம் விரைவில் முடிவு செய்யும்

நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் நி
னைவு அஞ்சலி கூட்டத்தில் பேசிய அண்
ணாமலை அவர்கள் காலம் ஒரு நாள்
மாறும் அப்பொழுது கேரளாவில் பிஜேபி
ஆட்சியில் அமரும். பிஜேபி ஆட்சி அமர்ந்
த பிறகு பிஜேபி முதல்வர் போடும் முதல்
கையெழுத்து எது தெரியுமா?

ஜெயசந்திரன் மாஸ்டர் வேலை பார்த்த
மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூல் அவருடைய
பெயர் தாங்கி ஜெயசந்திரன் மாஸ்டர்
கல்வி நிலையம் என்று பெயர் மாற்றப்
படும் உத்தரவில் தான் கேரளாவின் முத
ல் பிஜேபி முதல்வரின் முதல் கையுழுத்
தாக இருக்கும் என்று அண்ணாமலை
அவர்கள் கூறிய பொழுது கூட்டத்தில்
இருந்த சுமார் 15000 மக்கள் மட்டும் ஆர்ப்
பரிக்கவில்லை..

கூடவே கேரளாவில் வாழும் சுமார் இர ண்டு கோடி இந்துக்களின் இதயங்களிலு
ம் அண்ணாமலை அவர்களின் குரல் ஆர்ப்பரித்தது என்றே கூறலாம்..

.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிரதமர் மோடியின் பேச்சால் போரைநிறுத்த உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு புடின் சம்மதம்.

மோடியின் அஸ்திரம் ! உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் போரில் ஏற்பட்ட தலைகீழமாற்றம்…

September 19, 2024
உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

உலகமுன்னோடி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

September 24, 2021
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு

நாட்டையே திரும்ப வைத்த மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு! பெருமை பேசிய இண்டி கூட்டணிக்கு மொத்தமாக விழுந்த ஆப்பு! 75 வருஷமா ஏன் எடுக்கல?

May 1, 2025
ins Vikrant

இந்தியா களமிறக்கிய ராட்சசன்! கடல் ராஜாவின் கம்பீரம்!.. பாகிஸ்தானை மிளரவிட்ட போர்க்கப்பல்கள்.. வியந்த உலகம்!

April 27, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x