Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் கலவரம் செய்த விவகாரத்தில் SFI தலைவன் ஶ்ரீகாந்த் கைது!

Oredesam by Oredesam
December 18, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் விஸ்டிரான் தொழிற்சாலையில் கலவரம் செய்த விவகாரத்தில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (Students’ Federation of India – SFI) தலைவன் (President) ஶ்ரீகாந்த் கைது!

குறிப்பு: SFIஐ ஆரம்பித்தவர் இந்து விரோதி தி ஹிண்டு ராம். SFI தன்னை ஒரு மாணவர் அமைப்பாக கூறிக்கொண்டாலும் அது மார்க்ஸீஸ்ட் கம்யூனிஸ்ட்டின் பிரிவாக செயல்படுகிறது.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

சீனாவிலிருந்து வெளியேறிய பல சர்வதேச நிறுவனங்கள் ஆசியாவின் பிற நாடுகளில் – குறிப்பாக இந்தியாவில் – தொழிற்சாலையை அமைத்து வருகின்றன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதிரி சீனாவிலிருந்து இந்தியா வரும் நிறுவனங்களுக்கு பல சலுகைகளும் அறிவித்துள்ளார்.

சாம்சங் முழுமையாக சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் பெரிய உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நில அபகரிப்பு பசியில் இருக்கும் சீனா, தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக கூறி வருகிறது. அந்த தைவானை சேர்ந்த ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் விஸ்டிரான் இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ளதும், மேலும் பல தைவான் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதும் சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

‘சீனாவிலிருந்து கம்பெனிகளை இந்தியா திருடினால் கடும் விளைவுகளை சந்திக்கும்’ என கம்யூனிச சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிக்கை (?) அவ்வப்போது இந்தியாவை எச்சரித்து வந்தது. விஸ்டிரான் தொழிற்சாலை கலவரம் அதை நிரூபிப்பதாக உள்ளது.

விஸ்டிரான் பற்றி ஊடகங்களும் தெளிவான விவரங்களை தெரிவிப்பதாக தெரியவில்லை. ‘பேசிய சம்பளம் தரவில்லை. மேலும் மாதக்கணக்கில் சம்பளம் தராததால் கலவரம்’ என்று தென்னக பர்க்கா தன்யா ராஜேந்திரனின் நியூஸ்மினிட் (fakenews) உள்ளிட்டவை கூறினாலும், அவற்றிற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. 4 நாட்கள் தாமதமானதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா கூறுகிறது.

மாதக்கணக்கில் சம்பளம் தராத எத்தனையோ நிறுவனங்கள் உண்டு. ஆனால், அவற்றில் எல்லாம் இம்மாதிரி கலவரம் நடப்பது அரிது.

இந்த கலவரத்தால் சொத்து சேதம் 400+ கோடி என்றன ஊடகங்கள். இப்போது 40 கோடி என்கின்றன.

கம்யூனிச சீனாவின் இந்திய அடிமைகள் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்கிறார்கள்.

Karnataka: Police have detained Srikanth, taluk president of Students’ Federation of India in Kolar On Dec 12, violence erupted at Wistron Pvt Ltd, in Kolar. FIR was registered against 7,000 unknown people incl 5,000 contract workers in connection with violence & vandalism.
https://twitter.com/ANI/status/1339405813937393664

Wistron iPhone factory violence: Police arrest Kolar’s SFI taluk President
https://www.thenewsminute.com/article/wistron-iphone-factory-violence-police-arrest-kolar-s-sfi-taluk-president-139754

Another twist in Wistron violence? Company now reduces extent of damages from Rs 437 cr to 43 cr
https://www.indiatoday.in/india/story/another-twist-in-wistron-violence-company-now-reduces-extent-of-damages-from-rs-437-cr-to-43-cr-1750235-2020-12-16
.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !

April 12, 2020
ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் தீவிரம் தமிழ்நாடு அக்டோபரில் இணைப்பு !

ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளில் தீவிரம் தமிழ்நாடு அக்டோபரில் இணைப்பு !

September 24, 2020
தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

தமிழகத்தில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.3,691 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு.

June 15, 2021
SenthilBalaji-DMK

செந்தில் பாலாஜி வழக்கு… இதுதான் இறுதி எச்சரிக்கை…தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பேரிடியை இறக்கிய உச்சநீதிமன்றம்

December 20, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x