Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அரசு அதிகாரிகளே இப்படியா? கஞ்சா விற்பனையில் ஈடுப்பட VAO கூட்டாளியுடன் கைது

Oredesam by Oredesam
April 24, 2024
in செய்திகள், தமிழகம்
0
kanja

kanja

FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் கஞ்சா சர்வ சாதரணமாக கிடைக்கிறது.கஞ்சா போதையால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு அதிகாரியே கஞ்சா விற்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. புதுக்கோட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அபபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டைமாவட்டத்தில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையைதடுக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் ஆங்காங்கேரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டையை அடுத்தகேப்பரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோதுஒரு காரை தனிப்படையினர் மடக்கிசோதனையிட்டனர். அதில் எடுத்துச்செல்லப்படுவது கஞ்சா என தெரியவந்தது. மேலும் காரில் இருந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், ஒருவர் பெயர் ஜெய ரவிவர்மா (34). இவர் கோவிலூர் பகுதிகிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் ஆட்டாங்குடியை சேர்ந்த கணேசன் (43) என்பதும், இவர் முன்னாள் ஊர்க்காவல் படைவீரர் எனவும்தெரிந்தது. மற்றொருவர் காரைக்குடியை சேர்ந்த சூர்யா (31) எனவும் தெரியவந்தது. இவர்கள் காரில் விற்பனைக்காக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயரவிவர்மாவிடம் சின்ன வயதில் அரசில் கவுரவமான சம்பளத்துடன், விஏஓவாக வேலை கிடைத்துள்ளது. அதை ஒழுங்காக பயன்படுத்திக்கொள்ளாமல், இப்படி குறுக்கு வழியில் பணக்காரனாவதற்காக முயற்சி செய்யலாமா என்று போலீசார் அவரை வசைபாடினர்

இதையடுத்து போலீசார் ஜெயரவிவர்மா, கணேசன், சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 700 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர் பாக போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். கைதான 3 பேரையும் நேற்று சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கோரேகான் கலவர வழக்கு தலித்துகளையும் முஸ்லிம்களையும் வைத்து மத்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

October 14, 2020
இந்துமக்களின் எதிர்ப்பு காட் மேன்  டீசரை நீக்கியது ஜீ தொலைக்காட்சி.!

இந்துமக்களின் எதிர்ப்பு காட் மேன் டீசரை நீக்கியது ஜீ தொலைக்காட்சி.!

May 29, 2020
கொரோனா ஒழிப்பில் ஆலோசனை வழங்கிய அஜித் ! களத்தில் இறங்கிய அஜித் அணி!

கொரோனா ஒழிப்பில் ஆலோசனை வழங்கிய அஜித் ! களத்தில் இறங்கிய அஜித் அணி!

June 25, 2020
விதிகளை மீறிய ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்தி தரமான சம்பவம் செய்த காவல்துறை !

விதிகளை மீறிய ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்தி தரமான சம்பவம் செய்த காவல்துறை !

May 2, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x