Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க தடை ராஜ்நாத்சிங் அதிரடி உத்தரவு..!

Oredesam by Oredesam
August 9, 2020
in இந்தியா
0
ராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க  தடை ராஜ்நாத்சிங் அதிரடி உத்தரவு..!
FacebookTwitterWhatsappTelegram

ராணுவத்திற்கு பீரங்கித் துப்பாக்கிகள், சுய தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட 101 பொருட்களை சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

READ ALSO

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

101 வகையான பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியா பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் முயற்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகம் “ஆத்மா நிர்பர் பாரத்” முயற்சியைத் தழுவுவதற்கும் 101 ஆயுதங்களுக்கான இறக்குமதி தடையை அறிமுகப்படுத்துவதற்கும் அறிவித்துள்ளது. 

“இறக்குமதி மீதான தடை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து இந்திய பாதுகாப்புத் துறையினருக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கம், இதனால் அவர்கள் உள்நாட்டுமயமாக்கலின் இலக்கை அடைய சிறந்த முறையில் தயாராக உள்ளனர்” என்று சிங் ட்வீட் செய்துள்ளார்.

The embargo on imports is planned to be progressively implemented between 2020 to 2024. Our aim is to apprise the Indian defence industry about the anticipated requirements of the Armed Forces so that they are better prepared to realise the goal of indigenisation.

— Rajnath Singh (@rajnathsingh) August 9, 2020

தடைசெய்யப்பட்ட 101 பொருட்களின் பட்டியலில் எளிமையான பாகங்கள் மட்டுமல்லாமல் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், எல்.சி.எச்., ரேடார்கள் மற்றும் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சிங் தெரிவித்துள்ளார். 

இந்திய பாதுகாப்புத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

சீனா,ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக 101  தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய  என முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு துறை என்பது நாட்டில் உள்ள மிகப்பெரிய துறைகளில் ஒன்று. ராணுவம், விமானப்படை, கப்பற்படை என்று பல்வேறு விதமான உட்கட்டமைப்பு வசதிகள் என பல லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் 101 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதில் இந்தியாவில் உற்பத்தி செய்தால்,  ஒரு பக்கம் அன்னியச் செலாவணியில் மிச்சப்படும். இன்னொருவர் இந்திய நிறுவனங்களுக்கு புதிதாக தொழில் வாய்ப்பு அதன் மூலம் வேலைவாய்ப்பு என்ற நிலை ஏற்படும் ஆகவே தான் இந்த முடிவை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்அதிரடி உத்தரவு.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்யவேண்டும் மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்யவேண்டும் மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.

June 19, 2022
இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட DRDO !

இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட DRDO !

November 18, 2024
தமிழகத்தில் இஸ்லாமிய மதபோதகர்  4 பேருக்கு கொரோனா உறுதி!    எண்ணிக்கை  26 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனவை பரப்பிய முகமது மோசிம் மீது தமிழக காவல்துறை வழக்கு!

June 12, 2020
காவல்துறை அதிகாரி பூமிநாதனை 10 வயது சிறுவர்கள் கொலை! சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கிருஷ்ணசாமி!

காவல்துறை அதிகாரி பூமிநாதனை 10 வயது சிறுவர்கள் கொலை! சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கிருஷ்ணசாமி!

November 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x