Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அர்னாப் கைது – எமர்ஜென்சி காட்சிகளை மறுபடியும் காங்கிரஸ் அரங்கேற்றுகிறது…

Oredesam by Oredesam
November 5, 2020
in இந்தியா
0
அர்னாப் கைது – எமர்ஜென்சி காட்சிகளை மறுபடியும் காங்கிரஸ் அரங்கேற்றுகிறது…
FacebookTwitterWhatsappTelegram

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்து, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அர்னாப் மற்றும் அவர் மகன், போலீசால் தாக்கப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

“காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள், மறுபடியும், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர்.  ஊடகம் என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண்.  எமர்ஜென்சி காலத்தில் ஊடகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டது.  ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமியின் கைது நடவடிக்கை எமர்ஜென்சி கால அட்டூழியங்களை நினைவுபடுத்துகிறது” என்கிறார்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.”மகாராஷ்டிரா அரசு இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காட்சிகளை மறு அரங்கேற்றம் செய்கிறதா?” என்று கோவமாக வினவுகிறார் நிர்மலா சீதாராமன்.

READ ALSO

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

ஏகே47 துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்களை அழைத்து வந்து அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.  காவலர்களால் அர்னாப் தாக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என்கிறார் துக்ளக் ஆசிரியர் எஸ் குருமூர்த்தி.இந்த கைது நடவடிக்கை பத்திரிகை ஆசிரியர்களின் கூட்டமைப்பு (Editors Guild Of India) கண்டனம் செய்துள்ளது. அர்னாப் கோஸ்வாமியுடன் கருத்து வேற்றுமைகள் பல இருந்தாலும் அவரது கைது நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று பால்கி ஷர்மா, ராகுல் ஷிவ்சங்கர், நாவிகா குமார், வீர் சங்வி  உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  விநாச காலே விபரீத புத்தி என்று சொல்லுவார்கள். 

\மகாராஷ்டிரா அரசு தனது ஊடக விரோத நடவடிக்கைகளினால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.  மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கைகள் பலருக்கு எமர்ஜென்சி கால அட்டூழியங்களை நினைவுபடுத்தி விட்டன.  காங்கிரஸ் கட்சி பின்னிருந்து இயக்கும்போதே இவ்வளவு அட்டூழியங்களை நிகழ்த்திக் காட்டும்போது, காங்கிரஸ் கட்சி இனிமேல் மக்களின் நம்பிக்கையை பெறுவது என்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.

பத்திரிக்கை சுதந்திரம் என்று வாய் கிழியப் பேசும் பலரும், அர்னாப் கோஸ்வாமி கைது நடவடிக்கைக்கு வாய்மூடி அமைதியாக இருப்பது விந்தையிலும் விந்தை.-கட்டுரை:- பத்மநாபன் நாகராஜன்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உலக பண்டிகையாக மாறிய தீபாவளி! உலக தலைவர்கள் கொண்டாடிய தீபாவளி! தமிழகத்தில் தாறுமாறான கொண்டாட்டம்!

உலக பண்டிகையாக மாறிய தீபாவளி! உலக தலைவர்கள் கொண்டாடிய தீபாவளி! தமிழகத்தில் தாறுமாறான கொண்டாட்டம்!

November 5, 2021
போலி ஆதார் தயாரித்த நைமோவா ஜெசிமாவுக்கு ஜாமீன்!  நீதிபதி நசீமாபானு வழங்கினார்!

போலி ஆதார் தயாரித்த நைமோவா ஜெசிமாவுக்கு ஜாமீன்! நீதிபதி நசீமாபானு வழங்கினார்!

May 11, 2020
தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

December 20, 2020
காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அரசே பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு காரணம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அரசே பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு காரணம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

June 20, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x