அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

அமித்ஷாவின் மாஸ்டர் பிளானால் தெலுங்கானாவில் அடுத்த வருடம் பாஜக ஆட்சி நிச்சயம்.

என்னடா ஒரு கார்ப்பரேஷன் தேர்தலை இப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதிகொண்டு இருக்கிறானே இவனுக்கு வேறு வேலையில்லையா? என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம். இந்த ஹைதரபாத் கார்ப்பரேஷன்...

மோடி,யோகி உள்ளிட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் சதி அம்பலம்.

தமிழகத்தை கைபற்ற அமித்ஷா திட்டத்தால் கேரளாவில் பதுங்குகின்றதா பாஜக.

கடந்த வருடம் வரை கேரளாவில் எப்படி யாவது ஆட்சியை பிடித்து விட லாம் என்று கனவில் இருந்த பிஜேபி அது இப் போதைக்கு வேலைக்கு ஆகாது என்று...

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழுதேர்தல் வேகம் எடுக்கும் பாஜக.

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி குழுதேர்தல் வேகம் எடுக்கும் பாஜக.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த விஷேச அதிகாரமான ஆர்ட்டிக்கிள் 370ரத்து செய்யப்பட்டு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு நடைபெற இருக்கும் முதல் பொலிடிக்கல்...

மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடிபோதையில் மீண்டும் ரவுடித்தனம்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியம், ஞாலம் ஊராட்சி, அந்தரபுரம் ஊரைச் சார்ந்தவர் பூதலிங்கம்பிள்ளை (வயது 45), திமுக தெரிசனங்கோப்பு ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். தீபாவளி அன்று இவரும்,...

பாமரனும் பார் ஆளமுடியுமா இதெல்லாம் பாஜகவில் மட்டுமே சாத்தியம்…

மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா சென்னையில் வந்து இறங்கிய போது விமான நிலையத்திலிருந்து தெருவின் இருமருங்கிலும் பாஜக தொண்டர்கள் பதகையுடனும், கொடிகளுடன் நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.   உள்துறை...

கேரளத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளை பரப்பினால் 5 வருடம் சிறை பினராய்விஜயனுக்கு பா.சி கண்டனம்.

நீங்கள் இப்படி பேசுவது தான் அதிர்ச்சிஅளிக்கிறது.. இடதுசாரிகள்ஆளும் எந்த இடத்திலும் கருத்து சுதந்திரம் ஜனநாயகம் இதெல்லாம் கிலோ என்ன விலை? என்று தான் மக்கள் கேட்பார்கள். ஆனால்...

உலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள்!!! இதனால்தான் பொங்குகிறார்கள் திருமா,வீரமணி உள்ளிட்டோர்.

1)சோவியத் ரஷ்யாவின் ஒரு ஊர்தான் செர்னோபில். இங்கே இருக்கும் அணுவுலை கசிந்து அணுக்கதிர்வீச்சு அந்த ஊர் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. அந்த அணுக்கதிர் வீச்சை கட்டுப்படுத்துவதற்கு நம்முடைய...

சிவாலயம் ஆலயம் கட்டுவதால் ஒருவர் அடையும் புண்ணியங்கள் என்ன ?

?எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம்...

கார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன

கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்புபதிவு.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை...

Page 252 of 395 1 251 252 253 395

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x