நம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் கொரோனாவை தடுப்போம்! கொரோனாவின் 3 வது கட்டத்தை கடப்போம்!

நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரை.

என் அன்புக்குரிய சக குடிமக்களே, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உறுதியுடன், அதிக பலத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்களுடைய பொறுமையான, விலகி இருக்கக் கூடிய,...

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு என்ன என்ன ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்………

காலை 7 மணி க்கு:இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எழுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கிறார்கள்… காலை 8.30 மணிக்கு2 இட்டிலி , சாம்பார் ,...

ஜாலியன்வாலா பாக் ..ஏப்ரல் 13

1.துப்பாக்கி சூட்டுக்கு முன்னால் முதலாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியமக்களுடன் இணக்கமாக போகும் என்ற எண்ணம் வீணாகியது . கொள்ளை பேதி மலேரியா ப்ளேக் போன்ற...

இந்தியாவில் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்கள், புதிய கொரோன தொற்று இல்லை!

இந்தியாவில் 25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்கள், புதிய கொரோன தொற்று இல்லை!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கோடி செல்கிறது, இதற்கிடையில் மனா ஆறுதல் செய்தியாக கொரோனாவின் இந்தியா முழுவதும் 15 மாநிலங்களின் 25 மாவட்டங்களில்...

தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி ! 30ஆம் தேதி வரை ஊரடங்கு !

தமிழகத்தில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173 ஆக உயர்ந்துள்ளது....

தகாத வார்த்தையில் பேசி பாஜக ஒன்றிய  கவுன்சிலரை தாக்கிய திருவள்ளுர் காவல் உதவி ஆய்வாளர்!

தகாத வார்த்தையில் பேசி பாஜக ஒன்றிய கவுன்சிலரை தாக்கிய திருவள்ளுர் காவல் உதவி ஆய்வாளர்!

திருவள்ளுர் மேற்கு மாவட்டத்தின் துணைத்தலைவராகவும் ஒன்றிய கவுன்சிலராகவும் இருப்பவர் வி. சண்முகம் கடந்த 12 ஆம் தேதி இவரின் நண்பர் மருத்துவமனை அவரது மனைவியுடன் சென்றுவிட்டு வரும்...

16 நாட்களில் 30 கோடி மக்களுக்கு 28, 256 கோடி ரூபாய் வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது!

கொரோனா வைரஸ் காரணமாக அதை சமுதாய தொற்றாக மாறாமல் இருக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தியது மத்திய அரசு 21 நாட்கள் நாடு முடக்கப்பட்டிருக்கும் பொது...

தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் தலைவரின் குடும்பத்திற்கு கொரோனா உறுதி!

சென்னை முத்தியால்பேட்டை மசூதியில் மறைந்திருந்த வெளிநாட்டினர் 8 பேர்‌ கைது!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 306 பேர் உயிர் இழந்துள்ளார்கள். தமிழகத்தை பொறுத்தவரை...

உலகின் நாயகன் மோடி  ! உலகிற்கு வழிகாட்டும் இந்தியா உலக நாடுகள் பாராட்டு!

வெளி நாடுகளுக்கு மருந்து மட்டுமல்ல, உணவு தானியங்களும் ஏற்றுமதி செயப்படும்! உலகை காக்கும் இந்தியா

உலகமே கொரானாவின் கொடூர தாக்குதலில் சிக்கி தவித்து வருகிறது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள். 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்று உள்ளது....

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !

மீரட்டில் உள்ளது ஜாலி கோதி என்ற பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது இதனையடுத்து அந்த பகுதியை முற்றுகையிட்ட காவல்துறை மற்றும் சுகாதரதுறையினர் அந்த...

Page 418 of 461 1 417 418 419 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x