Sunday, January 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மைசூர் மாநகராட்சியை முதன் முதலாக கைப்பற்றியது பா.ஜ.க! தரமான சம்பவம் செய்த எட்டியுரப்பா!

Oredesam by Oredesam
August 26, 2021
in இந்தியா, செய்திகள்
0
மைசூர் மாநகராட்சியை முதன் முதலாக கைப்பற்றியது பா.ஜ.க! தரமான சம்பவம் செய்த எட்டியுரப்பா!
FacebookTwitterWhatsappTelegram

38 வருட மைசூர் மாநகராட்சி வரலாற்றில் பாஜக முதல் முறையாக மேயர் பதவியை கைப்பற்றி இருக்கிறது.பாஜகவை சார்ந்த சுனந்தா பலநேத்ரா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

மதசார்பற்ற ஜனதா தளம் கவுன்சிலர்கள் காங்கிரசிற்கு ஆதரவாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் மேயர் கனவில் இருக்க கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்தது மத சார்பற்ற ஜனதா தளம்

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

மதசார்பற்ற ஜனதா தளத்தின் கவுன்சிலர்கள் ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேற பாஜக மைசூர் மாநகராட்சியை வரலாற்றில் முதல் முறையாக மேயர் பதவியை வெற்றி பெற்றுள்ளது.

74 கவுன்சிலர்களை கொண்ட மைசூர் மாநகராட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு 22 கவுன்சிலர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 19 கவுன்சிலர்களும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு18 கவுன்சிலர்களும் கிடைத்தார்கள்

சுயேச்சையாக 5 பேரும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு கவுன்சிலரும் இருந்தார்கள.ஏனைய 9 பேர் மைசூர் கார்பரேசனுக்கு உட்பட்டஎம்.எல்.ஏ எம்பி எம்.எல்.சிக்கள்.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மேயர் தேர்தலில் காங்கிரசும் ஐக்கிய ஜனதா தளமும் கை கோர்த்து கொண்டு ஐக்கிய ஜனதா தளத்திற்கு மேயர் பதவியையும் காங்கிரஸ் கட்சிக்கு துணை மேயர் பதவியையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இதன் படி மைசூர் மேயரான மத சார்பற்ற ஜனதா தளத்தின் ருக்மினி மதேகௌடாவின் வெற்றியை செல்லாது என்று கரநாடகா உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு கூற புதியமேயருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சுனந்தா பலநேத்ராக்கு 26 ஓட்டுக்கள் கிடைத்தது காங்கிரஸ்வேட்பாளர் சாந்த குமாரிக்கு 23 ஓட்டுக்க ளும் கிடைத்தது.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தருவ தாக கூறி இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் கடைசி நேரத்தில் ஓட்டெடுப்பில்கலந்து கொள்ளாமல் எஸ்கேப்பாகி விட்டது.

ஆக மைசூர் கார்பரேசன் வரலாற்றில்முதல் முறையாக பிஜேபி மேயர் பதவி யை கைப்பற்றி இருக்கிறது. காலம் காலமாக தெற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் மத சார்பற்ற ஜனதா தளம்இடையே நடைபெறும் போட்டியை வேடிக்கை பார்த்து வந்து பிஜேபி தெற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் ஐக்கிய ஜனதா
தளம் இணைந்து எதிர்க்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது.

மைசூர் மேயராக பிஜேபி சார்பாக வெற்றி பெற்றுள்ள சுனந்தா எடியூரப்பாவின் உறவினர் மைசூரை கைப்பற்ற எடியூரப்பாதான் காரணம் என்கிறது கர்நாடக வட்டாரங்கள். முதல்வராக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் கர்நாடகாவில் அரசியலை தீர்மானம் செய்பவர் எடியூரப்பா தான் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

எண் மண் எண் மக்கள்  நிறைவுவிழா மாநாடு குறித்து  பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.

எண் மண் எண் மக்கள் நிறைவுவிழா மாநாடு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.

February 28, 2024
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

சொத்துரிமை ஆவண அட்டை திட்டம் ! பினாமிகளின் அட்டகாசம் கட்டுபடுத்தபடும்

October 12, 2020
மதுரை தேனியில் என்.ஐ.ஏ.அமைப்பினர் அதிரடி  சோதனை! யூசுப் அஸ்லாம், என்பவர் வீட்டில் 6 மணி நேரம் விசாரணை!

மதுரை தேனியில் என்.ஐ.ஏ.அமைப்பினர் அதிரடி சோதனை! யூசுப் அஸ்லாம், என்பவர் வீட்டில் 6 மணி நேரம் விசாரணை!

July 25, 2021
ஒற்றுமையின் உச்சம் பிரதமர் மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த கஜகஸ்தான் அதிபர்!

ஒற்றுமையின் உச்சம் பிரதமர் மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த கஜகஸ்தான் அதிபர்!

April 19, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x