Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மறக்க முடியுமா! மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று!

Oredesam by Oredesam
November 26, 2020
in இந்தியா, செய்திகள்
0
மறக்க முடியுமா! மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று!
FacebookTwitterWhatsappTelegram

மும்பை தீவிரவாதத்தின் கோர முகத்தை அன்று கண்டது.இந்தியாவின் பொருளாதார நகரத்தின் மீது விழுந்த அடி என்பதால் உலகமே உற்று நோக்கியது. 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள்கொடூர தாக்குதல் நடத்தி 166 பேர் இரையாகினர். 320 பேர் படுகாயமடைந்தனர். மும்பை தாக்குதல்’ நடந்து இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகிறது,

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட, 10 பயங்கரவாதிகளில், ஒன்பது பேர் கொல்லப் பட்டனர். பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், பின்னர் துாக்கிலிடப்பட்டான். மும்பை தாக்குதலில் நெருங்கிய தொடர்புடைய, 11 பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் இருப்பதாக, பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

மும்பையில் குண்டு வெடிப்பு என்பது அரிதான விசயம் அல்ல.ஆகஸ்டு 2003ல் தெற்கு மும்பை பகுதியில் இரண்டு குண்டுகள் மும்பை கேட் பகுதியில் வெடித்ததில் 44பேர் கொல்லப்பட்டனர்.150 பேர் காயமடைந்தனர்.ஜீலை 2006ல் சபர்பன் ரயில் நிலையம் அருகே 11 நிமிடத்திற்குள் ஏழு குண்டுகள் வெடித்ததில் 209பேர் கொல்லப்பட்டனர்.அதில் 22 பேர் வெளிநாட்டவர்.700 பேர் காயமடைந்தனர்.இந்த தாக்குதல் பாக்கின் லஷ்கர் மற்றும் இந்தியாவின் சிமி தீவிரவாத குழுக்களால் அறங்கேற்றப்பட்டது. 2008 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எப்படி??

மும்பை 2008 தாக்குதலை அறங்கேற்ற இளைஞர்கள் தீவிரவாத குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.24 முதல் 26பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாக்கின் முசாபராத்தில் உள்ள தனித்த மலையில் இருந்த கடற்படை வீரர்கள் போர்பயிற்சி பெரும் இடத்தில் பயிற்றுவிக்கப்பட்டனர்.மேலும் மங்ளா டேம் ரிசர்வ் பகுதியிலும் பயிற்சி பெற்றதாக தகவல்கள் கூறுகிறது.

இந்திய மற்றும் அமெரிக்கா மீடியாக்களின் கூற்றுப்படி தீவிரவாதிகள் கீழ்க்கண்ட பயிற்சிகளை பெற்றனர்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிக அளவு பாதிப்புக்குள்ளாவதாகவும்,செச்ன்யா,பாலஸ்தீன் மற்றும் உலக அளவில் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என அந்த தீவிரவாதிகள் நம்ப வைக்கப்பட்டனர்.இந்த பயிற்சி அவர்களின் மனவலிமையை அதிகப்படுத்த பயிற்றுவிக்கப்பட்டது.

லஷ்கர் தீவிரவாதிகளின் அடிப்படை போர் பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.ஆயுதங்கள் கையாள்வது போன்றவை.நவீன பயிற்சி: டவுரா காஸ் என லஷ்கர்கள் அழைக்கும் நவீன பயிற்சி தீவிரவாதிகளுக்கு மானெஷரா தளத்தில் வழங்கப்பட்டது.அமெரிக்காவின் கூற்றுப்படி தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்கள் கையாள்வது,வெடிபொருள்களை கையாள்து போன்றவற்றை ஓய்வு பெற்ற பாக் இராணுவ வீரரின் மேற்பார்வையில் நடைபெற்றதாக கூறியுள்ளது.மேலும் உயிர்பிழைத்திருத்தல் போன்ற இராணுவ பயிற்சிகளும் வழங்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் மிகச் சில பேரே கமாண்டாே பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.சிறப்பு கமாண்டாே பயிற்சி,தந்திரோபாய பயிற்சி, கடல் வழிகண்டுபிடிப்பு பயிற்சி போன்ற பயிற்சிகள் பிதாயின்களுக்கு (தற்கொலை தீவிரவாதிகள்) வழங்கப்பட்டது.அனைத்து பயிற்சிகளும் மும்பையை தாக்குவதை மையப்படுத்தி நடத்தப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 10பேர் மட்டும் மும்பை தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நீச்சல் பயிற்சி,படகோட்டும் பயிற்சி,லஷ்கர் கமாண்டர்களின் மேற்பார்வையில் நவீன ஆயுதங்களைை கையாள்வது போன்ற பயிற்சிகளை பெற்றனர்.

இவர்களுக்கு பாக் இராணுவ அதிகாரிகளும் மற்றும் பாக்உளவுத் துறையான ஐஎஸ்ஐ அதிகாரிகளும் அனைத்து உதவிகளையும் செய்தனர்.அவர்கள் தான் மும்பையில் தாக்கும் இடங்களைப் பற்றியான முழு தகவலையும் அளித்தனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

2000 தப்ளிக் உறுப்பினர்கள் மீது குற்றபத்திக்கை தாக்கல் செய்கிறது தில்லி காவல்துறை !

May 29, 2020
இந்தியாவில்  நேற்று வரை 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை  செலுத்தி சாதனை புரிந்துள்ளது.மத்திய அரசு.

இந்தியாவில் நேற்று வரை 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி சாதனை புரிந்துள்ளது.மத்திய அரசு.

July 18, 2021
ராணுவ வீரர் விடை பெற்ற பின் கதவுக்கு பின்னால் கண்கலங்கும் தாயார்; வைரலான புகைப்படம்.

ராணுவ வீரர் விடை பெற்ற பின் கதவுக்கு பின்னால் கண்கலங்கும் தாயார்; வைரலான புகைப்படம்.

May 9, 2022
இயக்குநர் விசு மரணம் தொடர்பாக பொய் செய்தியை பரப்பிய நியூஸ் 18 தமிழ் போட்டுடைத்த எஸ்.வி சேகர்!

இயக்குநர் விசு மரணம் தொடர்பாக பொய் செய்தியை பரப்பிய நியூஸ் 18 தமிழ் போட்டுடைத்த எஸ்.வி சேகர்!

March 23, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x