இந்துகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஓவியர் வர்மா கைது !

எம்பெருமான் முருகனை தவறான வார்தைகளால் விமர்சித்தவர்கள் மீது நாம் அளித்துள்ள புகார்கள், மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக காவல்துறை.

இந்து தெய்வங்களை விமர்சிக்கும் இந்து விரோதிகளை கண்டித்து நான் முகமது நபியை பற்றி கார்டூன் வரைவேன் “

என்று சொன்னா ஓவியர் வர்மாவை இப்போது கைது செய்து இருக்கிறது தமிழக காவல்துறை.

இதன் அர்த்தம் என்ன ?
இந்து தெய்வங்களை கொச்சையாக விமர்சித்தால் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காது .
ஆனால் , முகமது நபியை விமர்சிப்பேன் என்று சொன்னாலே கைது செய்வது என்ன நியாயம் ?

இச்செயலினால் தமிழக காவல்துறையினர் மீது இந்துக்களிடம் வெறுப்பை அதிகபடுத்தி உள்ளது.

Exit mobile version