Get real time update about this post category directly on your device, subscribe now.
உலகை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்று சமுதாய தொற்றாக மாறவில்லை. கட்டுக்குள் தான் இருக்கிறது. பல மாவட்டங்களில் கடந்த...
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்கும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாகி உள்ளது. இந்த நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததும்...
உலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் மையம் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும்...
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை, வுஹான் கொரோனா வைரஸ் பிடியில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டத்தில்...
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உலகம் முழுவர்க்கும் சுமார் 30 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த்துள்ளார்கள். இந்த நிலையில்...
அதன் பெயர் ஹார்பின் ஹார்பின் வடக்கு சைனா நகரம் ரஷ்ய சீன எல்லையில் உள்ள நகரம், அங்கு ரஷ்யாவில் இருந்து திரும்பியவர் மூலம் கொரோனா வந்துவிட்டது என...
கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி முதலவர் நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்துக்களை தொடர்ந்து வரும் தி.க எவ்வளவு நிதி கொடுத்தார்கள், என மக்கள் கேவி...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது . ஆனால் அது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வேகம் என்பது குறைவாகவே உள்ளது....
உலகத்தையும் இந்தியவையும் அச்சுறுத்தி வரும் கொரோன தொற்று உலக அளவில் மிகபெரும் சேதத்தை விளைவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று உலகத்தை பதம் பார்த்து வருகிறது....
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . விவசாயம் செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன்...
