Get real time update about this post category directly on your device, subscribe now.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகின்றது. திருக்கோவிலூர், குன்னத்தூர், எடப்பாளையம், ஆவியூர், கொளப்பாக்கம், தேவயகரம்,...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு ரவீந்திர குமார்...
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ஜிஎஸ்டி சாலையோரம் பயணிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது https://youtu.be/9MRXAwWhjIc ராமநாதபுரம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் புத்திராம்பட்டு கிராமத்தில் தங்கராசு மகன்...
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,செப்டம்பர் மாதத்திற்குரிய விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 11:00 மணியளவில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக்...
விழுப்புரம் மாவட்டம்,மேல்மையனூர் அடுத்துள்ள,துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்,இவர் இறந்துவிட்டார்.இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி பெயர் விருத்தாம்பாள், 50;இவர் திண்டிவனம் அடுத்துள்ள,நடுவானந்தல் கிராமத்தில் வசிக்கிறார். வரது மகன்கள்...
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில்,...
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செஞ்சி,திண்டிவனம்,வானுார்,திருவெண்ணெய்நல்லுார், விக்கிரவாண்டி,திருக்கோவிலுார்,கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,உளுந்துார்பேட்டை கோர்ட் வளாகங்களில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் வரும் செப்., 13ல் நடக்க உள்ளது.இதில் காசோலை, வங்கி...
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பேரங்கியூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட நபர்களை மீட்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் இயங்கி வரும் அங்கவை சங்கவை அரசு மேல்நிலை பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தலங்கள் கொண்ட கூடுதல்...
