இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார், இந்த நிலையில் அலிகார்...
தெலுங்கானாவில்முதல்வர் சந்திரசேகர ராவ்தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்ட சபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அங்கு பல்வேறு வளர்ச்சிப்...
போதை மருந்து கடத்தல் வழக்கில், பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுக்பால் சிங் கைராவை போலீசார் கைது செய்தனர். இது அம்மாநிலத்தில் ‛ இண்டியா' கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும்...
டில்லி பல்கைலைகழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுமாணவர்க சங்க தேர்தல் நடைபெற்றது. 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் கொரோனா காலகட்டமாதலால் தேர்தல் நடத்தப்படவில்லை . கடந்த 2022-ல்...
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் மொஜீப் அஷ்ரப் பெய்க், 27. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தார். தன்னுடன் பணிபுரிந்த,...
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று அவை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடியது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை கூடியதும், மகளிருக்கு 33 சதவிகிதம் இட...
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்பேசியதாவது ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 5 மாநிலங்களில்...
திருமலையில், ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு கன்னியாமாதமான புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நவராத்திரி நடக்கும் சமயங்களில் இந்த பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி, திருவோண நட்சத்திரதன்று...
பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதற்கு கரணம் வேளாண்துறையின் அலட்சியம் என்று கூறப்படுகிறது. பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தின் கீழ் பாரதம்...
கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலியான நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கேரளாவில் கடந்த 2018ல் 'நிபா' வைரஸ் காய்ச்சல்...