இந்தியா

ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி .

ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி .

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆக.,4க்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என இந்திய...

இந்தியாவின் இஸ்ரோ அமெரிக்காவின் நாசா இணைந்து செயல்பட திட்டம்.

இந்தியாவின் இஸ்ரோ அமெரிக்காவின் நாசா இணைந்து செயல்பட திட்டம்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 21-ல் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா...

“இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் மத்தியஅரசு கவனம்”: பிரதமர் மோடி !

“இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் மத்தியஅரசு கவனம்”: பிரதமர் மோடி !

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளை செய்து வருகிறோம். இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது' என பிரதமர் மோடி...

ரூ.8,000 கோடி மதிப்பிலான பேரிடர் மேலாண்மை திட்டங்களை அறிவித்தார் அமித்ஷா..!

ரூ.8,000 கோடி மதிப்பிலான பேரிடர் மேலாண்மை திட்டங்களை அறிவித்தார் அமித்ஷா..!

பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் டில்லியில் இன்று (ஜூன் 13) நடைபெற்றது. இதில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்கள், மத்திய...

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.

உத்தர பிரதேசத்தில் குரான் ஒப்புவித்தல் போட்டி என ஆன்லைனில் 'கேமிங் ஆப்' வழியே குழந்தைகள் மற்றும் இளைஞர்களை தங்களது மதத்திற்கு மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக உ.பி.,...

10 ஆண்டுக்கு பின் தந்தையுடன் இணைந்த 13 வயது சிறுவன்.

10 ஆண்டுக்கு பின் தந்தையுடன் இணைந்த 13 வயது சிறுவன்.

ஜார்க்கண்டின் ராம்கார் மாவட்டத்தைச் சேர்ந்த டிங்கு வர்மாவின் மனைவி, 2013ல் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இது தொடர்பாக டிங்குவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால் ஆதரவின்றி...

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

பிரதமர் மோடியின் 9 ஆண்டுக்கால சாதனைக்கு எடுத்துக்காட்டு புதிய பார்லிமென்ட் கட்டடம். எனவே கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க கூடாது. புதிய பார்லி., கட்டடத்தில்...

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம்: விரைவில் துவங்குது விசாரணை !

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம்: விரைவில் துவங்குது விசாரணை !

வாரணாசி உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை, இந்திய தொல்லியல் துறையின் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த கோரிய மனுவை, வாரணாசி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.உ.பி.,யில், முதல்வர்...

உ.பி.,யில் யோகி அரசு அதிரடி ! தாதாக்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்க அதிரடி திட்டம் !

உ.பி.,யில் யோகி அரசு அதிரடி ! தாதாக்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்க அதிரடி திட்டம் !

உத்தர பிரதேசத்தில், தலைமறைவாகி உள்ள தாதாக்களை தேடி வருவதாகவும், ஜாமினில் வெளியில் உள்ள தாதாக்களை கண்காணித்து வருவதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்து உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி...

பிரதமர் மோடிக்கு தலைப்பாகை தயாரித்து தந்த முஸ்லிம்.

பிரதமர் மோடிக்கு தலைப்பாகை தயாரித்து தந்த முஸ்லிம்.

ஹாவேரி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, முஸ்லிம் வாலிபர் தயாரித்த ஏலக்காய் தலைப்பாகை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது.கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல்...

Page 16 of 131 1 15 16 17 131

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x