வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அவரது சிலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45...
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ரூ.1.54 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி...
கிரிப்டோ கரன்சியின் வருவாயில் 30% வரி விதிக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு பல்வேறு வதந்திகளை கிளப்பியிருக்கிறது.2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு கிரிப்டோ கரன்சிக்கு...
இந்தியாவின் லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது....
ருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்....
உ.பி.,யில் மாபியாக்களை தேடினால் அவர்கள், ஜெயிலில் இருப்பார்கள் அல்லது சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்கள் என பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்....
2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் விரிவான அம்சங்களை 40 வரிகளில் அடக்கி சுருக்கித் தருகிறோம். இது முக்கிய அம்சங்களில் துண்டு விழச் செய்யாத, எளிமைப்படுத்தப்பட்ட பட்ஜெட்...
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசிற்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வழிநடத்தும் மிக முக்கிய பதவியில்...
அஸ்ஸாமில் நேற்று இரு வேறு தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த 246 பேர் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐக்கிய...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு அனுமதிச் சீட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. சர்வ தரிசனம் டோக்கன்கள் நாளை காலை...