Get real time update about this post category directly on your device, subscribe now.
கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உள்நாட்டில் தடுப்பூசி தயாரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் சர்வதேச பால்வள...
திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. ஏற்பாட்டில் நேற்று நடந்த தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் இருந்து காங்கிரஸ் மறைந்து...
கடந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த தற்கொலைகள் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண பிரிவு பதிவு செய்துள்ள தகவல்கள் அடிப்படையில்,...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல்...
சமீபத்தில், மருத்துவர்கள் மீண்டும் ஒரு புதிய நோய் குறித்து நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோயின் பெயர் தக்காளி காய்ச்சலாகும். முக்கியமாக இந்த நோய் கை, கால்...
நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் அக்டோபர் 31-ம்...
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றாக இருப்பது ராஜஸ்தான். இங்கு, முதல்வராக இருப்பவர் அசோக் கெலாட். தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை தமிழக மக்கள்...
கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எந்தவொரு சூழலிலும் வன்முறையை துளியும்...
தொழிலதிபர் அதானி குறித்தும் குற்றம்சாட்டும் தி.மு.க., ஆளும் தமிழக அரசு அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அவருடன் இணைந்து தகவல் மையம் அமைப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா...
பகவத் கீதையில் கடவுள் கிருஷ்ணர், ஒருவர் புத்திசாலியாகவும், பெருந்தன்மையாகவும், தைரியமாகவும் இருந்தால் அவர் பிராமணர் என்று கூறியுள்ளதாகவும், அப்படியெனில் எந்த தேர்விலும் தேர்ச்சி பெறாத நேருவை விட...
