Get real time update about this post category directly on your device, subscribe now.
பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளோடு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன....
அன்னையரின் அன்பு, தியாகம் செய்வதற்கான திறன் ஆகியவற்றுக்கு எல்லையே கிடையாது. இதனை பல தருணங்களில் பலரும் உணர்ந்திருக்க கூடும். இதுபற்றிய புகைப்படம் ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.ஓய்வு...
யோகி ஆதித்யநாத் கடைசியாக பிப்ரவரி 2017ல் அவர் சொந்த ஊர் சென்றார். ஏப்ரல் 2020ல் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் மறைந்தார். ஆனால் அப்போதுகூட கரோனா...
அரசு பால்பண்ணைப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதை எதிர்த்துக் காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் தொடுத்த வழக்கில், தனியார் நிறுவனத்துக்கு ஆஜராக வந்த ப.சிதம்பரத்தைக் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டதால் அவர்...
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தடிவாலா பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே. 80 வயதான இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலை...
ஔரங்கபாத்தில் வருகின்ற மே 1 ம் தேதி ராஜ்தாக்கரே நடத்த இருக்கும்பேரணிக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்து இருக்கிறது.இருந்தாலும் கடந்த சில தினங்களாகவே ஔரங்கபாத்தில் 144 தடை...
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்டம் ஒழுங்கை...
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே சமீப காலமாக பா.ஜ.க-வுடன் நெருக்கமான உறவை கடைப்பிடித்து வருகிறார். சிவசேனா கூட்டணியை முறித்துக்கொண்டிருப்பதால் அதற்கு மாற்றாக ஒரு கட்சி தேவை...
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், மாதம் முழுவதும்...
உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள்,...
