Get real time update about this post category directly on your device, subscribe now.
இந்தியாவில் ஆஸ்திரேலிய இடையேயான மெய்நிகர் உச்சிமாநாடு இன்று நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று பேச்சு வார்த்தை நடத்த...
''இந்திரா பெயரில் திட்டங்கள் இருந்தபோது புரிந்தது; தற்போது பிரதமர் பெயரில் திட்டங்கள் இருந்தால் மட்டும் உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா,'' என, தி.மு.க., - எம்.பி.,க்கு, மத்திய அமைச்சர்...
இது ஏதோ ஒரு திரைப்படம் போல் தோன்றவில்லை. ஒரு வரலாற்றை வாழ்ந்து காட்டி, நம்மை அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக்கி இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஒரு...
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்தக்கணிப்புகள் வரத் தொடங்கியுள்ளன....
தாவூத் இப்ராகிம் மற்றும் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக என்சிபி தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக்கை விசாரித்த அமலாக்க இயக்குனரகம் (ED)...
இன்றைய நவீன காலத்தில் பலரும் சாதாரண போட்டோ முதல் முக்கியமான ஆவணங்கள் வரை அனைத்தையும் இணையத்தின் மூலமாகவே பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் அலுவலகம் சம்மந்தப்பட்ட...
நாட்டின் பல மாநிலங்களில் பல கட்ட தேர்தல்களுக்கான நேரம் இது. மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (e-EPIC) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதித்து, வாக்களர்களுக்கு தேர்தல்...
ட்டமன்ற தேர்தலையொட்டி பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், ஆம்ஆத்மி, பா.ஜ.க என மும்முனை போட்டியால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக...
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி...
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கடந்த மாதம் ஹிஜாப் அணிந்ததற்காக 6 மாணவிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.இந்த நிலையில்,...
